உரைவேந்தரைப் புகழ்ந்த பாவேந்தர் அவ்வை துரைசாமிப் பிள்ளை அருந்தமிழின் செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ - இவ்வை எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள் சிக்கலின்றித் தந்தான் தெளிந்து. Avvai, the Lord of lords (Duraisamy) is The Lord ...
POST: 2020-05-06T11:08:30+05:30
உலகத்தமிழ் - 22
POST: 2020-05-05T11:02:16+05:30
உரைவேந்தர் பற்றிப் பாவேந்தர்..! அவ்வை துரைசாமிப் பிள்ளை அருந்தமிழின் செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ - இவ்வையம் எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள் சிக்கலின்றித் தந்தான் தெளிந்து. புறத்தின் உரைகள் புலமைத் திறமை வரலாறு பேசும் மகிழ – உறவாடும் பாட்டின் ...
POST: 2020-05-04T10:02:09+05:30
தினசெய்தி நாளிதழில் இன்று (04.05.2020) வெளியான ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை =============================================== மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மணி மகுடம்..! (பகுதி - 33) ‘‘மன அமைதிக்கான வரப்பிரசாதம் இசை..!’’ ஔவை நடராசன், மேனாள் துணைவேந்தர் ...
POST: 2020-05-03T10:08:50+05:30
தின செய்தி நாளிதழில் இன்று (03.05.2020) வெளியான கட்டுரை 6. அருந்தமிழும் அன்றாட வழக்கும் தமிழாக்கம் செய்த சொற்கள்..! - முனைவர் ஔவை ந.அருள், இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை, தமிழ்நாடு =============================================== மணிமேகலை மணிமே ...
POST: 2020-05-02T10:37:51+05:30
உரைவேந்தர் பற்றிப் பாவேந்தர்..! அவ்வை துரைசாமிப் பிள்ளை அருந்தமிழின் செவ்வை உரைசாமிப் பிள்ளையன்றோ - இவ்வையம் எக்களிக்கத் தந்தான் இருந்தமிழ் நூலுரைகள் சிக்கலின்றித் தந்தான் தெளிந்து. புறத்தின் உரைகள் புலமைத் திறமை வரலாறு பேசும் மகிழ – உறவாடும் பாட ...
POST: 2020-05-01T10:03:16+05:30
தனிப்பெரும் தலைமை - ஔவை 85 ======================================== சிந்தனைச் செம்மல் சிவ.சதீசுகுமார், தமிழாசிரியர், சென்னை. "உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு" என்பது தமிழ் மரபு. உயர்ந்த சான்றோர் ஒவ்வொருவரின் இருப்பின் காரணமாக உலகம் இன்னும் வாழ்ந்து ...
POST: 2020-04-30T10:28:06+05:30
என்றும் குறையாத ஏற்றம் – ஔவை நடராசன்-85 ============================================= ---- இலக்கியச் சுடர் த.இராமலிங்கம். வட சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் மாவட்டம் அளாவிய மாணவ-மாணவியர் பேச்சுப் போட்டியை நடத்தியது. எங்கள் பள்ளியிலிருந்து நானும் நண்பரு ...
POST: 2020-04-28T10:40:12+05:30
என் முதல் சந்திப்பு ஔவை நடராசன் அவர்களுடன்... கரந்தையில் படித்த போது கவிப்பொன்னி வளவன் என்னை சரபோஜி கல்லூ ரிக்கே வாவென அழைத்துச் சென்றார்! வரவேற்றார் ஔவை! அன்னார் வாயினில் வந்த வார்த்தை சுரமென இனித்த தங்கே! சுகமான சந்திப் பென்பேன்! உணவுண்டோம்! உபச ரித ...
