WhatsApp Image 2025-04-19 at 11.15.43 AM

ஒளவையின் தமிழமுது

தமிழறிஞர், பத்மஸ்ரீ ஔவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளை, அவரது மகன் ஒளவை அருள் அழகுறத் தொகுத்துள்ளார். தெளிந்த உணர்வோடு, திறமையொளி வீசும் வித்தகர்களைக் கண்டு வியந்து பாராட்டும் மனம் ஒளவை நடராசன் அவர்களுக்கு இருந்துள்ளதை இந்த 125 முன்னுரைகள் விளக்குகின்றன. இந்நூலில் அடங்கி உள்ள 125 முன்னுரைகளும்காலப்பெட்டகமாகவும், கருத்துமணிகளின் திரட்டாகவுமே திகழ்கின்றன. நூலை வாசித்து முடிக்கும் போது, மிகப்பெரிய நூலகத்தில் நுழைந்து,பல மணிநேரம் செலவு செய்து, பலவிதமான நுல ...

POST: 2025-04-19T10:58:30+05:30

குமுதம் 19.02.2025 பக்கம் எண் : 60 பு(து)த்தகம் ஒளவையின் தமிழமுது ஔவை அருள் குமுதம் 19.02.2025 பக்கம் எண் : 60 ஒளவையின் தமிழமுது ஔவை அருள் தமிழறிஞர், பத்மஸ்ரீ ஔவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளை, அவரது மகன் ஒளவை அருள் அழகுறத் தொகுத்துள்ளார். தெளிந்த உணர்வோடு, திறமையொளி வீசும் வித்தகர்களைக் கண்டு வியந்து பாராட்டும் மனம் ஒளவை நடராசன் அவர்களுக்கு இருந்துள்ளதை இந்த 125 முன்னுரைகள் விளக்குகின்றன. இந்நூலில் அடங்கி உள்ள 125 முன்னுரைகளும் காலப்பெட்டகமாகவும், கருத்தும ...

41e74907-31a5-4f20-9a03-c94d26129ce4

சீமந்த நிகழ்வு

நயவுரை நம்பி டாக்டர் ஜகத்ரட்சகன் அக்கா பெயரின் மருத்துவர் அரவிந்தன் மருத்துவர் நர்மதா சீமந்த நிகழ்வு இன்று மாலை மல்லையில் உள்ள கல்தான் ஹோட்டலில் கலந்து கொண்ட போது

WhatsApp Image 2025-04-18 at 12.14.46 PM (2)

மருத்துவம்+நற்றமிழ்+திருத்தலப்பணி=நலங்கிள்ளி

23 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் தன்னுடைய இல்லத்தைக் கட்டுவதற்கு முன்பாகவே இல்ல வாயிலில் திருக்கோயில் அமைத்த திருத்தொண்டர் தான் என் மாமா மருத்துவர் நலங்கிள்ளி ஆவார்.. திருக்கோயிலை வலம் வந்த போதுகொற்கை கணபதிகொற்கை திருமகள்அருள்மிகு மருந்தீசர்அருள்மிகு நீலாம்பிகைஒன்பாவை - கோள்கள்கொற்றவை என்ற நற்றமிழ் பெயர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. பொன்னேரியில் தனிநிலையில் சிறந்த மருத்துவராகவும் எளியோர்கள் எந்நாளும் விரும்பும் மருத்துவத்திலகமாகவும்நற்றமிழ் நம்ப ...

POST: 2025-04-18T11:03:35+05:30

மருத்துவம்+நற்றமிழ்+ திருத்தலப்பணி=நலங்கிள்ளி 23 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் தன்னுடைய இல்லத்தைக் கட்டுவதற்கு முன்பாகவே இல்ல வாயிலில் திருக்கோயில் அமைத்த திருத்தொண்டர் தான் என் மாமா மருத்துவர் நலங்கிள்ளி ஆவார்.. திருக்கோயிலை வலம் வந்த போது கொற்கை கணபதி கொற்கை திருமகள் அருள்மிகு மருந்தீசர் அருள்மிகு நீலாம்பிகை ஒன்பாவை - கோள்கள் கொற்றவை என்ற நற்றமிழ் பெயர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. பொன்னேரியில் தனிநிலையில் சிறந்த மருத்துவராகவும் எளியோர்கள் எந்நாளும் விரும்பும் மருத்துவத்தில ...

WhatsApp Image 2025-04-17 at 2.31.13 PM (2)

சட்டமன்றப் பேரவையில் (16.4.25 )தமிழ் வளர்ச்சித்துறைக்குப் பாராட்டு

வி.சி.க சிந்தனைச் செல்வன் அவர்கள்: தமிழ் வளர்ச்சித் துறையைப் பொறுத்தவரையிலே கொள்கைக் குறிப்பேடுகளைப் பார்த்தபொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. பிற துறைகளின் கொள்கைக் குறிப்பேட்டை விட ரொம்ப updated ஆக அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியதாக வெறும் கொள்கைக் குறிப்பேட்டை சடங்குத்தனமாகக் கடந்து விடாமல் பல்வேறு செய்திகளையும் தரவுகளையும் கொண்ட ஒரு அருமையான முயற்சியாக இந்தக் கொள்கைக் குறிப்பேடு அமைந ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 280

மழித்தலும் நீட்டலும் வேண்டாஎனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்று எண்பது சுழித்தலும் நீக்கலும் இல்லாமல் அறிவு விளக்கினை ஏற்றி வரும் உலகத்தமிழ் இதழ் வரிசை இருநூற்று எண்பது 280 உலகத்தமிழ் 16042025_compressedDownload

650fdabc-bedb-446f-b14a-c96dafe90668

மங்கலம் என்ப மனைமாட்சி

தமிழ்நாட்டின் மாபெரும் சிற்பிகள் குடும்பத்தை சார்ந்த கிஷோர் நாகப்பாவின் மகன் மருத்துவர் ஹரிஷ் கிஷோர் 27.1.25 திங்கட்கிழமை அன்று நடைபெற்ற திருமண நிகழ்வில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய இனிய பொழுது… அவ்வண்ணமேசென்னையில் நிறுவப்பெற்ற அன்னை வசந்தை என்று அழைக்கப்படும் அன்னிபெசன்ட் திருவுருவச் சிலை மற்றும் இந்து நாளிதழின் நிறுவனர் கஸ்தூரி ஐயங்கார் மார்பளவு சிலையினை சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு செதுக்கிய பெருமை சிற்பி கிஷோர் செல்லப்பாவின் பாட்டனார் வாயிலாக அமையப்பெற்றது என்பது ...

POST: 2025-04-17T12:13:35+05:30

சட்டமன்றப் பேரவையில் (16.4.25 ) தமிழ் வளர்ச்சித்துறைக்குப் பாராட்டு தமிழ் வளர்ச்சித் துறையைப் பொறுத்தவரையிலே கொள்கைக் குறிப்பேடுகளைப் பார்த்தபொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. பிற துறைகளின் கொள்கைக் குறிப்பேட்டை விட ரொம்ப updated ஆக அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியதாக வெறும் கொள்கைக் குறிப்பேட்டை சடங்குத்தனமாகக் கடந்து விடாமல் பல்வேறு செய்திகளையும் தரவுகளையும் கொண்ட ஒரு அருமையான முயற்சியாக இந்தக் கொள்கைக் குறிப்பேடு அமைந்திருக்கிறது என்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு இந்த அரங்கத்திலே ப ...

POST: 2025-04-16T07:26:21+05:30

மழித்தலும் நீட்டலும் வேண்டா எனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்று எண்பது சுழித்தலும் நீக்கலும் இல்லாமல் அறிவு விளக்கினை ஏற்றி வரும் உலகத்தமிழ் இதழ் வரிசை இருநூற்று எண்பது