f96cf037-4fdc-428a-b791-92ce9f124bf2

ஈசன் எந்தை இணையடி நீழலே!

ஒளவைத் தமிழில், பெருந்தகைப் பெண்டிர்,எம் அத்தையாய்.,உரை எழுதிய எம் பாட்டனாரின் பிடித்த பெயர் ஆனாய்! கீழ்வீதியின் மருமகளாக, தமிழ்த்தாமரை ஆனாய்.மாமாவின் நெஞ்சத்துஉரன் ஆனாய், மக்களின் மடியாய் ஆனாய். எறும்புக்கும் சுறுசுறுப்பினைக் கற்றுத் தந்தாய்! எத்தனையோ தாலாட்டுகளைப் பாடினாய். நன்மொழிக்கு நாயகியாய், எளிமையின் பொருட்சுவையாய்,பொதுநலத்தின் பீடிகையாய், குறைநிரப்பும் நலம் செறிந்தாய். அன்பின் அடைக்கலமாய், பண்பின் உறைவிடமாய்,அனைவருக்கும் துணையாய்,இளையோருக்குத் தூணாய்,உரைப்பு ...

POST: 2025-04-20T10:34:26+05:30

தினமணி பக்கம் எண் : 15 10.02.2025 ஒளவையின் தமிழமுது- ஒளவை அருள்; பக். 390; ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்; சென்னை-18; 044-43418700. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை முன்னாள் செயலர் ஒளவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழ் இலக்கண இலக்கிய மரபில் நூலின் புறத்துறுப்பாகக் கருதப்படும் பாயிரம். முன்னுரை, அணிந்துரைகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு எனக் கூறும் நூலின் தொகுப்பாசிரியர், தன் தந்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு முன்ன ...

ஒளவையின் தமிழமுது

தினமணி பக்கம் எண் : 15 10.02.2025 ஒளவையின் தமிழமுது- ஒளவை அருள்; பக். 390; ஸ்ரீராம் பாரதி கலை இலக்கியக் கழகம்; சென்னை-18; 044-43418700. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் கலாசாரத் துறை முன்னாள் செயலர் ஒளவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய அணிந்துரைகளின் தொகுப்பே இந்நூல். தமிழ் இலக்கண இலக்கிய மரபில் நூலின் புறத்துறுப்பாகக் கருதப்படும் பாயிரம். முன்னுரை, அணிந்துரைகளுக்கு இன்றியமையாத இடம் உண்டு எனக் கூறும் நூலின் தொகுப்பாசிரியர், தன் தந்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களுக்கு முன்ன ...

WhatsApp Image 2025-04-19 at 11.15.43 AM

ஒளவையின் தமிழமுது

தமிழறிஞர், பத்மஸ்ரீ ஔவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளை, அவரது மகன் ஒளவை அருள் அழகுறத் தொகுத்துள்ளார். தெளிந்த உணர்வோடு, திறமையொளி வீசும் வித்தகர்களைக் கண்டு வியந்து பாராட்டும் மனம் ஒளவை நடராசன் அவர்களுக்கு இருந்துள்ளதை இந்த 125 முன்னுரைகள் விளக்குகின்றன. இந்நூலில் அடங்கி உள்ள 125 முன்னுரைகளும்காலப்பெட்டகமாகவும், கருத்துமணிகளின் திரட்டாகவுமே திகழ்கின்றன. நூலை வாசித்து முடிக்கும் போது, மிகப்பெரிய நூலகத்தில் நுழைந்து,பல மணிநேரம் செலவு செய்து, பலவிதமான நுல ...

POST: 2025-04-19T10:58:30+05:30

குமுதம் 19.02.2025 பக்கம் எண் : 60 பு(து)த்தகம் ஒளவையின் தமிழமுது ஔவை அருள் குமுதம் 19.02.2025 பக்கம் எண் : 60 ஒளவையின் தமிழமுது ஔவை அருள் தமிழறிஞர், பத்மஸ்ரீ ஔவை நடராசன் பல்வேறு நூல்களுக்கு எழுதிய முன்னுரைகளை, அவரது மகன் ஒளவை அருள் அழகுறத் தொகுத்துள்ளார். தெளிந்த உணர்வோடு, திறமையொளி வீசும் வித்தகர்களைக் கண்டு வியந்து பாராட்டும் மனம் ஒளவை நடராசன் அவர்களுக்கு இருந்துள்ளதை இந்த 125 முன்னுரைகள் விளக்குகின்றன. இந்நூலில் அடங்கி உள்ள 125 முன்னுரைகளும் காலப்பெட்டகமாகவும், கருத்தும ...

41e74907-31a5-4f20-9a03-c94d26129ce4

சீமந்த நிகழ்வு

நயவுரை நம்பி டாக்டர் ஜகத்ரட்சகன் அக்கா பெயரின் மருத்துவர் அரவிந்தன் மருத்துவர் நர்மதா சீமந்த நிகழ்வு இன்று மாலை மல்லையில் உள்ள கல்தான் ஹோட்டலில் கலந்து கொண்ட போது

WhatsApp Image 2025-04-18 at 12.14.46 PM (2)

மருத்துவம்+நற்றமிழ்+திருத்தலப்பணி=நலங்கிள்ளி

23 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் தன்னுடைய இல்லத்தைக் கட்டுவதற்கு முன்பாகவே இல்ல வாயிலில் திருக்கோயில் அமைத்த திருத்தொண்டர் தான் என் மாமா மருத்துவர் நலங்கிள்ளி ஆவார்.. திருக்கோயிலை வலம் வந்த போதுகொற்கை கணபதிகொற்கை திருமகள்அருள்மிகு மருந்தீசர்அருள்மிகு நீலாம்பிகைஒன்பாவை - கோள்கள்கொற்றவை என்ற நற்றமிழ் பெயர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. பொன்னேரியில் தனிநிலையில் சிறந்த மருத்துவராகவும் எளியோர்கள் எந்நாளும் விரும்பும் மருத்துவத்திலகமாகவும்நற்றமிழ் நம்ப ...

POST: 2025-04-18T11:03:35+05:30

மருத்துவம்+நற்றமிழ்+ திருத்தலப்பணி=நலங்கிள்ளி 23 ஆண்டுகளுக்கு முன்பு பொன்னேரியில் தன்னுடைய இல்லத்தைக் கட்டுவதற்கு முன்பாகவே இல்ல வாயிலில் திருக்கோயில் அமைத்த திருத்தொண்டர் தான் என் மாமா மருத்துவர் நலங்கிள்ளி ஆவார்.. திருக்கோயிலை வலம் வந்த போது கொற்கை கணபதி கொற்கை திருமகள் அருள்மிகு மருந்தீசர் அருள்மிகு நீலாம்பிகை ஒன்பாவை - கோள்கள் கொற்றவை என்ற நற்றமிழ் பெயர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. பொன்னேரியில் தனிநிலையில் சிறந்த மருத்துவராகவும் எளியோர்கள் எந்நாளும் விரும்பும் மருத்துவத்தில ...

WhatsApp Image 2025-04-17 at 2.31.13 PM (2)

சட்டமன்றப் பேரவையில் (16.4.25 )தமிழ் வளர்ச்சித்துறைக்குப் பாராட்டு

வி.சி.க சிந்தனைச் செல்வன் அவர்கள்: தமிழ் வளர்ச்சித் துறையைப் பொறுத்தவரையிலே கொள்கைக் குறிப்பேடுகளைப் பார்த்தபொழுது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. பிற துறைகளின் கொள்கைக் குறிப்பேட்டை விட ரொம்ப updated ஆக அனைத்து செய்திகளையும் உள்ளடக்கியதாக வெறும் கொள்கைக் குறிப்பேட்டை சடங்குத்தனமாகக் கடந்து விடாமல் பல்வேறு செய்திகளையும் தரவுகளையும் கொண்ட ஒரு அருமையான முயற்சியாக இந்தக் கொள்கைக் குறிப்பேடு அமைந ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 280

மழித்தலும் நீட்டலும் வேண்டாஎனத் தொடங்கும் திருக்குறள் எண் இருநூற்று எண்பது சுழித்தலும் நீக்கலும் இல்லாமல் அறிவு விளக்கினை ஏற்றி வரும் உலகத்தமிழ் இதழ் வரிசை இருநூற்று எண்பது 280 உலகத்தமிழ் 16042025_compressedDownload