915fd028-1ab0-4ff4-a0f4-939932a393f0

வந்த அனுபவங்களால் வாழ்வை முந்து புகழுக்கு முடிந்து கொடுத்தவர்

இனிவரும் வயதுகளும் இவருக்கு நல கோப்பைகளை நாளும் நிரப்பிக் கொடுத்துக் கொண்டாடட்டும். வாழ்க பெருமகன் ராஜாஜி என்று நாமும் வாழ்த்துச் சரம் தொடுப்போம் இனிய 81 ஆம் ஆண்டு பிறந்தநாள் வாழ்த்து ஐயா

f340956f-37e9-4729-9167-3dad4059290c

இலக்கியமாமணி மெய்.ரூஸ்வெல்ட் – பாராட்டு விழா

நாள்: 05.04.2025 சனிக்கிழமைநேரம்: மாலை 4:30 மணி இடம்: திருவள்ளுவர் அரங்கம், மாநிலக் கல்லூரி, சென்னை-600005 வாழ்த்துரை முனைவர் ந.அருள், இயக்குநர், தமிழ்வளர்ச்சித் துறை

POST: 2025-04-05T09:49:54+05:30

இலக்கியமாமணி மெய்.ரூஸ்வெல்ட் பழகினாலும் இனியர் பழகாதிருப்பினும் இனியர் நிலையான வைப்பு நிதியாகத் தமிழர் கணக்கில் சேமிப்பானவர். நாமமது ரூஸ்வெல்ட் எனக்கொண்டவர் மகாகவி ஈரோடு தமிழன்பன் பாராட்டு விழா நாள்: 05.04.2025 சனிக்கிழமை நேரம்: மாலை 4:30 மணி இடம்: திருவள்ளுவர் அரங்கம், மாநிலக் கல்லூரி, சென்னை-600005 வாழ்த்துரை முனைவர் ந.அருள், இயக்குநர், தமிழ்வளர்ச்சித் துறை

25cb5577-f8d5-445c-adc1-d7017f0ffc74

VAIRAMUKKIYAM(THE POETIC PEARL)

Dr. N. Arul Tamizh Poet Dr. Vairamuthu, a renowned man of letters, is both an attentive reader and a prolific writer of masterpieces. Through his vivid lyricism, he showcases his profound knowledge of the power of pen and ink. He skillfully draws upon the Tamil language, from his reservoir of knowledge and wisdom. Combining these, he unleashes his prowess which has been highly acknowledged by another great scholar and former Chief Minister of Tamil Nadu, the late Kalai ...

POST: 2025-04-04T10:42:25+05:30

The Rising Sun March 16 - 31, 2025 Chennai Page.No. 53,54 You Think VAIRAMUKKIYAM (THE POETIC PEARL) Dr. N. Arul Tamizh Poet Dr. Vairamuthu, a renowned man of letters, is both an attentive reader and a prolific writer of masterpieces. Through his vivid lyricism, he showcases his profound knowledge of the power of pen and ink. He skillfully draws upon the Tamil language, from his reservoir of knowledge and wisdom. Combining these, he unleashes his prowess which has been highly a ...

POST: 2025-04-03T10:11:41+05:30

உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை 43வது நினைவு நாள் ============================================== இந்த நினைவு நாளை (3.4.2025) வியாழக்கிழமை என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும் “உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி” என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2. ...

POST: 2025-04-03T10:11:41+05:30

உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை 43வது நினைவு நாள் ============================================== இந்த நினைவு நாளை (3.4.2025) வியாழக்கிழமை என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும் “உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி” என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2. ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 278

படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை…எனத் தொடங்கும் உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) எட்டு எடுப்பாக, எழிலாக, செம்மாந்த கட்டுரைகளை ஏந்திவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) எட்டு 278 உலகத்தமிழ் 03042025_compressedDownload

POST: 2025-04-02T08:02:43+05:30

படுகாழ் நாறிய பராஅரைப் புன்னை... எனத் தொடங்கும் உலோச்சனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) எட்டு எடுப்பாக, எழிலாக, செம்மாந்த கட்டுரைகளை ஏந்திவரும் உலகத் தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) எட்டு