POST: 2025-03-28T09:47:43+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி 26.03.2025, 27.03.2025, 28.03.2025 இடம் : டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி பெருந்தகையீர்!, வணக்கம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டின் முத்திரைகள் சுமந்த முத்தமிழைத் தாய்மொழியாகப் பெற்றுத் தழைக்கும் தவப்பேறு வாய்த்தவர்கள் நாம். அந்தப் பெருமித உணர்வோடு, எம்மொழிக்கும் தாயாய் இலங்கும் நம் செம்மொழிக்குச் சீரணிகள் பலபுனைந்து சிறப்புச் செய்வது நம் தலை ...

POST: 2025-03-28T09:47:43+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை தமிழால் முடியும் வாழ்க்கை வழிகாட்டிப் பயிற்சி 26.03.2025, 27.03.2025, 28.03.2025 இடம் : டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி பெருந்தகையீர்!, வணக்கம். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பண்பாட்டின் முத்திரைகள் சுமந்த முத்தமிழைத் தாய்மொழியாகப் பெற்றுத் தழைக்கும் தவப்பேறு வாய்த்தவர்கள் நாம். அந்தப் பெருமித உணர்வோடு, எம்மொழிக்கும் தாயாய் இலங்கும் நம் செம்மொழிக்குச் சீரணிகள் பலபுனைந்து சிறப்புச் செய்வது நம் தலை ...

b5ff0dcc-753c-4733-9e73-c99342dd9e42

உரைவேந்தர் ஔவை துரைசாமிப்பிள்ளை43வது நினைவு நாள்

இந்த நினைவு நாளை (3.4.2025) வியாழக்கிழமை என் சித்தப்பா டாக்டர் ஒளவை மெய்கண்டார் மதுரை மாநகரில் 1000 பேருக்கு உணவளிக்கும் வகையில் அமைத்திருக்கிறார். கம்ப இராமாயணத்தில் குகனுக்கு இலக்குவனின் தாயை அறிமுகப்படுத்தும் “உளன் எனப் பிரியா தான் ஒரு தம்பி” என்ற தொடர் தான் என்னை உருக வைக்கிறது என்று அப்பா அடிக்கடி சொல்லக் கேட்டு இருக்கிறேன். ஈடில்லா பேராசிரியர்களான திருமதி.நிர்மலா மோகன்(28.2.2018), நினைவில் வாழும் பேராசிரியர் கு சிவமணி (25.2.2020) மாநிலக்கல்லூரி முதல்வர் பேராசிரியர் இ ...

POST: 2025-03-27T10:15:57+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ்!! தமிழ் வளர்ச்சித் துறை மாநில அளவிலான பள்ளி/கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் வினாடி-வினா நாள்: 27.03.2025 வியாழக்கிழமை இடம்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை முதல் சுற்று 26.3.25 புதன்கிழமை உலகத் தமிழ் சங்கம் மதுரை

Capture

உலகத்தமிழ் இதழ் – 277

மீனுண் கொக்கின் தூவி அன்ன…எனத் தொடங்கும் பூங்கணுத்திரையாரின் புறநானூற்றுப் பாடல்இருநூற்(று) எழுபத்(து) ஏழு தேனுண் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய் அருந்தமிழ்க் கட்டுரைகளின் தொகுதியாய் வெளிவரும்உலகத்தமிழிதழ்இருநூற்(று) எழுபத்(து) ஏழு 277 உலகத்தமிழ் 26032025_compressedDownload

POST: 2025-03-26T10:03:09+05:30

மீனுண் கொக்கின் தூவி அன்ன... எனத் தொடங்கும் பூங்கணுத்திரையாரின் புறநானூற்றுப் பாடல் இருநூற்(று) எழுபத்(து) ஏழு தேனுண் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பியாய் அருந்தமிழ்க் கட்டுரைகளின் தொகுதியாய் வெளிவரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்(து) ஏழு

POST: 2025-03-25T09:43:21+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தமிழ் அகராதியியல் நாள் விழா மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் 2024ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது, தூயதமிழ் ஊடக விருது, நற்றமிழ்ப் பாவலர் விருது, தூயதமிழ்ப் பற்றாளர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கி விழாப் பேருரை... நாள் : திருவள்ளுவராண்டு 2056, மீனம் (பங்குனி) 11, 12 2025, மார்ச்சு 25, 26 இடம் : க ...

POST: 2025-03-25T09:43:21+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! தமிழ் வளர்ச்சித் துறை செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் தமிழ் அகராதியியல் நாள் விழா மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன் அவர்கள் 2024ஆம் ஆண்டுக்கான தேவநேயப் பாவாணர் விருது, வீரமாமுனிவர் விருது, தூயதமிழ் ஊடக விருது, நற்றமிழ்ப் பாவலர் விருது, தூயதமிழ்ப் பற்றாளர் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கி விழாப் பேருரை... நாள் : திருவள்ளுவராண்டு 2056, மீனம் (பங்குனி) 11, 12 2025, மார்ச்சு 25, 26 இடம் : க ...

POST: 2025-03-24T08:03:09+05:30

செய்தி வெளியீடு எண்: 632 நாள் : 21.03.2025 கவிச்சக்கரவர்த்தி கம்பர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் கம்பன் ஓர் உலகப் பெருங்கவிஞர்; உலகப் பெருங்காப்பியங்களின் வரிசையில், உன்னதமான இடம் வகிக்கும் ஒரு பெருங்காப்பியத்தைப் படைத்த பெருமைக்கு உரியவர்; 'புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு' என்று சொல்லிப் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு அருந்தமிழுக்கு அழியாதப் புகழ் சேர்த்தவர். இராமாவதாரம் என்ற கம்பர் காப்பியம் பாலக் காண்டம், அயோத்தியாக் காண்டம், ஆரணியக் காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், இ ...

WhatsApp Image 2025-03-23 at 10.52.42 AM (1)

பெருமிதமான சந்திப்பு

ஓங்கிய புகழோடு மிளிரும் அறிஞர் இந்திய நாட்டின் மேனாள் ஒன்றிய அமைச்சரும் ஐநா அவையின் துணைத்தலைவராகப் பணியாற்றிய பீடும் பெருமையும் வாய்ந்தவரும் புதிய ஆங்கில வார்த்தைகளை புனையும் சிற்பியான அண்ணல் சசிதாரூர் அவர்களை 27.1.25 திங்கள் கிழமையன்று புகழ்வாய்ந்த தினமணி ஆசிரியர் தமிழ் உலகம் போற்றும் கலா ரசிகன்திரு வைத்தியநாதன் அவர்கள் வாயிலாக கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஷெரட்டன் ஐமீன் விருந்தக வளாகத்தில் அறிமுகம் செய்யப் பெற்றேன். அவ்வண்ணமே இந்திய உச்ச நீதிமன்றத்தின் மேனாள் நீதியரசரும்த ...