எங்கெங்கும் திருவள்ளுவர் சிலைகள்
முந்திக் கொள்ளும் செயலார்வம் முடங்கிப் போனதே!
திரு. இரா. நாறும்பூ நாதன் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில்சு. இராமகிருஷ்ணன் சண்முகத்தம்மாள் இணையரின் மகனாக 27.12.1959 இல் பிறந்தவர். கணிதத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். திரு. இரா. நாறும்பூநாதன் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியாவில் முப்பத்து மூன்று ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் இலக்கியத்துறையில் ஈடுபட்டு முழு நேரத் தமிழ்த் தொண்டராகத் திகழ்பவர். மாவட்டக் கலைமன்றத்தின் உதவிச் செயலாளராகவும்,தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் தி ...
POST: 2025-03-17T10:42:34+05:30
முந்திக் கொள்ளும் செயலார்வம் முடங்கிப் போனதே! திரு. இரா. நாறும்பூ நாதன் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் சு. இராமகிருஷ்ணன் சண்முகத்தம்மாள் இணையரின் மகனாக 27.12.1959 இல் பிறந்தவர். கணிதத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். திரு. இரா. நாறும்பூநாதன் ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியாவில் முப்பத்து மூன்று ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்ற பின்னர் இலக்கியத்துறையில் ஈடுபட்டு முழு நேரத் தமிழ்த் தொண்டராகத் திகழ்பவர். மாவட்டக் கலைமன்றத்தின் உதவிச் செயலாளராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞ ...
தமிழ்ப் பெருமாட்டி ஔவையார் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி 08.03.2025
ஈராயிரம் ஆண்டுகளாகத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருக்கும் புலவர் பெருமாட்டியருள் ஔவையாரின் அருமைத் திருப்பெயர் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும் திருப்பெயரும் தவப்பெயருமாகும். ‘அகர முதல எழுத்தெல்லாம்' என்பது போல ஒளவை முதல அறிவெல்லாம் என்று அறிவுக்கே உரிய பெயராக ஔவையார் ஆண், பெண், இளைஞர், முதியர் ஆகிய எல்லோராலும் வழிபாட்டுணர்ச்சியோடு வணங்கப்படுகிறார். அதியமானுக்காகக் காஞ்சியிலிருந்து ஆட்சிப்புரிந்த தொண்டைமானிடம் தூது சென்று நிகழவிருந்த போரை நிறுத ...
ஒளிப்பட உலா
தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஆடவர் குழுவினருடன் 7.3.25 வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதில்…
POST: 2025-03-16T09:28:09+05:30
ஒளிப்பட உலா தமிழ் வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஆடவர் குழுவினருடன் 7.3.25 வெள்ளிக்கிழமை மாலைப் பொழுதில்...
மகளிர் மாட்சி போற்றுவோம்
உலக மகளிர் நாளினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை(7.3.25) மற்றும் உலகத்தமிழ்ச்சங்கம் மதுரை(8.3.25)மகளிர் குழுவுடன் ஒளிப்படக்காட்சி
POST: 2025-03-15T11:19:53+05:30
மகளிர் மாட்சி போற்றுவோம் உலக மகளிர் நாளினை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை(7.3.25) மற்றும் உலகத்தமிழ்ச்சங்கம் மதுரை(8.3.25) மகளிர் குழுவுடன் ஒளிப்படக்காட்சி
பிரிவால் வருந்துகிறோம்
திரு சுப்பிரமணியன் நடராஜன் அவர்களின் இழப்பு வருத்தமளிக்கிறது. எங்கள் பெற்றோர் மீது அளப்பரிய அன்பும் பரிவும் பொழிந்த பண்பாளராகத் திகழ்ந்தவர் என்னுடைய மனைவிக்கு முதன் முதலாக சென்னையில் அண்ணா சாலையில் செஞ்சுரி வணிக வளாகத்தில் தன் உடன் பிறந்தவர்களுடன் நடத்தி வந்த கணினி சார் நிறுவனத்தில் வேலை வாய்ப்பினை வழங்கிய பெருந்தகையாவார். அண்ணலை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நெருங்கிய உறவுகளான வழக்கறிஞர் கருணாநிதி திருமதி சாந்தி எழில் ஆகியோருக்கும் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.






