சென்னையில் 'கரன்சி கனவுகள்' நூல் வெளியீடு ! தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார் ! சென்னை, 19 டிசம்பர் 2024 சென்னையில், தன்முனைப்பு எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம் எழுதி, யா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் படைத்துள்ள 'கரன்சி கனவுகள்' நூலின் முதல் பிரதியை, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் கல்லூ ...
POST: 2025-01-11T06:07:55+05:30
செய்திக் குறிப்பு சென்னையில் 'கரன்சி கனவுகள்' நூல் வெளியீடு ! தமிழ் வளர்ச்சித் துறை இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார் ! சென்னை, 19 டிசம்பர் 2024 சென்னையில், தன்முனைப்பு எழுத்தாளர் திரு. இராம்குமார் சிங்காரம் எழுதி, யா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் படைத்துள்ள 'கரன்சி கனவுகள்' நூலின் முதல் பிரதியை, தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குனர் முனைவர் ந. அருள் வெளியிட, திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா பெற்றுக் கொண்டார். இந்நிகழ் ...
48 ஆவது புத்தக கண்காட்சி-சென்னை
2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12 வரைYMCA உடற் கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை The Booksellers' & Publishers' Association of South India தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் No. 8, 2nd Floor, Sun Plaza, G.N. Chetty Road, Chennai- 600 006. Tel: 2815 5238 7.1.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி வரவேற்புரை: திரு. லெ.அருணாச்சலம் செயற்குழு ...
POST: 2025-01-10T05:48:58+05:30
48 ஆவது புத்தக கண்காட்சி-சென்னை 2024 டிசம்பர் 27 முதல் 2025 ஜனவரி 12 வரை YMCA உடற் கல்வியியல் கல்லூரி, நந்தனம், சென்னை வார நாட்களில் மதியம் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை The Booksellers' & Publishers' Association of South India தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் No. 8, 2nd Floor, Sun Plaza, G.N. Chetty Road, Chennai- 600 006. Tel: 2815 5238 7.1.2025 செவ்வாய்க்கிழமை மாலை 6.00 மணி வரவேற்புரை: திரு. லெ.அருணா ...
உலகத்தமிழ் இதழ்-266
சிறு கண் பன்றி பெருஞ்சின ஒருத்தலொடு எனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப் பாடல் எண் இரு நூற்(று) அறுபத்(து) ஆறு அருந்திறல் கருத்துகளைக் கொண்ட பெருந்தமிழ்க் கட்டுரைகளை அறிவன்தோறும் வெளியிடும் உலகத்தமிழிதழ்இருநூற்று அறுபத்(து) ஆறு. 266 உலகத்தமிழ் 08012025Download
POST: 2025-01-09T09:10:35+05:30
தினமணி பக்கம் 6 8.1.2025 ஆளுகைக்குழுக்கூட்டம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 53- ஆவது ஆளுகைக் குழுக் கூட்டம் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் 07.01.2025 செவ்வாய்க்கிழமையன்று சென்னை, தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் து ...
நின்ற சிலையும் ! வென்ற கலையும் !
முரசொலி புதன் கிழமை 1.1.2025 பக்கம் 10 நின்ற சிலையும் ! வென்ற கலையும் ! தமிழகத்துச் சிற்பிகளின் கலைத்திறம் உலகமே கண்டு வியப்பதாகும் . கல்லிலும், மண்ணிலும் ,மரத்திலும், சுதையிலும், சுவரிலும், பொன்னிலும் அவர்கள் செய்த அருங்கலைகள் எல்லாம் படிப்படியாக வளர்ந்து உன்னத நிலையைத் தொட்டு வெற்றிப் பெற்றதோடு, பிற நாட்டுச் சிற்பிகளின் கலைத்திறத்தையும் அந்நாளிலேயே அறிந்து தமிழகம் போற்றி ஊக்கமளித்தது. மகதம், அவந்தி, மராட்டியம் ஆகிய பல நாட்டுக் கலைஞர்கள் தமிழகத்தில் பணிபுரிந்தனர். ...
POST: 2025-01-08T09:01:05+05:30
சிறு கண் பன்றி பெருஞ்சின ஒருத்தலொடு எனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப் பாடல் எண் இரு நூற்(று) அறுபத்(து) ஆறு அருந்திறல் கருத்துகளைக் கொண்ட பெருந்தமிழ்க் கட்டுரைகளை அறிவன்தோறும் வெளியிடும் உலகத்தமிழிதழ் இருநூற்று அறுபத்(து) ஆறு.






