புலிகொல் பெண்பால் பூவரிக் குருளை எனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப் பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) ஐந்து ஒலிகொள் தமிழ்ச் சொற்களைப் புவிமிசை போற்றும் வண்ணம் திரட்டி வெளியிடும் உலகத்தமிழிதழ் இரு நூற்(று) அறுபத்(து) ஐந்து
வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25
முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30.12.2024 - 1.1.2025 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல் திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல் அய்யன் திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல் அன்புடையீர் வணக்கம், நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, மார்கழ ...
POST: 2024-12-31T07:45:31+05:30
வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30.12.2024 - 1.1.2025 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல் திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல் அய்யன் திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல் அன்புடையீர் வணக்கம், நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, மார்கழித் திங்கள் 15 முதல் ...
POST: 2024-12-31T07:45:31+05:30
வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30.12.2024 - 1.1.2025 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல் திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல் அய்யன் திருவள்ளுவர் தோரணவாயில் அடிக்கல் நாட்டுதல் அன்புடையீர் வணக்கம், நிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2055, மார்கழித் திங்கள் 15 முதல் ...
POST: 2024-12-30T06:22:27+05:30
வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30.12.2024 - 1.1.2025 வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30.12.2024 - 1.1.2025 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல் திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல் அய் ...
POST: 2024-12-30T06:22:27+05:30
வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30.12.2024 - 1.1.2025 வள்ளுவம் போற்றுதும் வெள்ளி விழா 25 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா 30.12.2024 - 1.1.2025 முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா அய்யன் திருவள்ளுவர் சிலையை விவேகானந்தர் பாறையுடன் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலம் திறப்பு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியிடுதல் திருக்குறள் கண்காட்சி தொடங்கி வைத்தல் அய் ...
ஆய்வுக்கூட்டம்
தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 24.12.24 செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப.,தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்,தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு), பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் மற்ற ...
POST: 2024-12-29T08:14:57+05:30
ஆய்வுக்கூட்டம் முரசொலி 25.12.24 பக்கம் 11 தினசெய்தி 25.12.24 பக்கம் 3 தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 24.12.24 செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள், தமிழ்ப் பல்கலைக் கழ ...
அழியாத முத்திரை
எந்தையாரின் நெருங்கிய நண்பர், மலையாள இலக்கியவாணர் பத்மபூஷன் விருதாளர்திரு எம்.டி. வாசுதேவன் நாயர் (13.7.1933-25.12.2024) மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு ஆற்றொணாத் துயருற்றேன். சாகித்திய அகாதெமி விருது தொடர்பான பாராட்டு விழாவின் போது, கொச்சியில் இரண்டு நாட்கள் அவர் இல்லத்தில் தங்கியிருந்து மகிழ்ந்ததைப் பேருவுகையுடன் எந்தையார் சொன்னதை அப்பாவின் இனிய நண்பர் மருத்துவர் பத்மாநந்தன் ஓசூரிலிருந்து தொலைபேசியில் தெரிவித்தார். சங்ககால மற்றும் தற்கால இலக்கியங்கள் குறித்து எந்தையாரும் அவர ...
POST: 2024-12-28T09:49:23+05:30
அழியாத முத்திரை எந்தையாரின் நெருங்கிய நண்பர், மலையாள இலக்கியவாணர் பத்மபூஷன் விருதாளர் திரு எம்.டி. வாசுதேவன் நாயர் (13.7.1933-25.12.2024) மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு ஆற்றொணாத் துயருற்றேன். சாகித்திய அகாதெமி விருது தொடர்பான பாராட்டு விழாவின் போது, கொச்சியில் இரண்டு நாட்கள் அவர் இல்லத்தில் தங்கியிருந்து மகிழ்ந்ததைப் பேருவுகையுடன் எந்தையார் சொன்னதை அப்பாவின் இனிய நண்பர் மருத்துவர் பத்மாநந்தன் ஓசூரிலிருந்து தொலைபேசியில் தெரிவித்தார். சங்ககால மற்றும் தற்கால இலக்கியங்கள் குறித்து எந ...



