https://youtu.be/AIK-POyjU-4?si=Jxa4_TfsF8GV4Epf எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு . மு.பெ.சாமிநாதன் அவர்கள் துறையின் சார்பாக பல்வேறு விருதுகளை வழங்கி விழாப்பேருரை திருவள்ளுவராண்டு 2055/ மார்கழி 23 07.01.2025 செவ்வாய்க்கிழமை, மாலை 5.00 மணி இடம்: தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கம். இராஜா அண்ணாமலைபுரம், சென்னை. நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை : முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் ...
POST: 2025-01-07T09:48:41+05:30
https://youtu.be/AIK-POyjU-4?si=Jxa4_TfsF8GV4Epf எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு . மு.பெ.சாமிநாதன் அவர்கள் துறையின் சார்பாக பல்வேறு விருதுகளை வழங்கி விழாப்பேருரை திருவள்ளுவராண்டு 2055/ மார்கழி 23 07.01.2025 செவ்வாய்க்கிழமை, மாலை 5.00 மணி இடம்: தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கம். இராஜா அண்ணாமலைபுரம், சென்னை. நிகழ்ச்சி நிரல் வரவேற்புரை : முனைவர் ஔவை அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் ...
POST: 2025-01-06T08:35:56+05:30
முரசொலி புதன் கிழமை 1.1.2025 பக்கம் 10 நின்ற சிலையும் ! வென்ற கலையும் ! தமிழகத்துச் சிற்பிகளின் கலைத்திறம் உலகமே கண்டு வியப்பதாகும் . கல்லிலும், மண்ணிலும் ,மரத்திலும், சுதையிலும், சுவரிலும், பொன்னிலும் அவர்கள் செய்த அருங்கலைகள் எல்லாம் படிப்படியாக வளர்ந்து உன்னத நிலையைத் தொட்டு வெற்றிப் பெற்றதோடு, பிற நாட்டுச் சிற்பிகளின் கலைத்திறத்தையும் அந்நாளிலேயே அறிந்து தமிழகம் போற்றி ஊக்கமளித்தது. மகதம், அவந்தி, மராட்டியம் ஆகிய பல நாட்டுக் கலைஞர்கள் தமிழகத்தில் பணிபுரிந்தனர். சிற்பங்களுக்குச் ...
POST: 2025-01-05T07:33:01+05:30
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட உலகத் திருக்குறள் பேரவை இரத்தினகிரி, இராணிப்பேட்டை மாவட்டம். 47 ஆம் ஆண்டு திருவள்ளுவர் விழா திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா அழைப்பிதழ்... அருள் நெறித்தந்தை தவத்திரு குன்றக்குடி அடிகளார் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகள், இரத்தினகிரி நாள்: 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை: 10.00 மணி இடம்: இரத்தினகிரி பகீரதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் இரத்தினகிரி திருக்குறள் போட்டிகளில் வெற்றி ...
POST: 2025-01-04T06:37:50+05:30
தினமணி தமிழ்மணி பக்கம் 6 29.12.24 ஞாயிற்றுக்கிழமை நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்! முனைவர் ஒளவை அருள் பன்னூறு ஆண்டுகளைக் கடந்த செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற 'தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு. 'தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து என்னும் ஒளவை பிராட்டியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் தொண்டை நாட்டுச் செல்வமெனப் புலவரேறு ந.ரா. முருகவேள் நந்திபுரம் சிராமத்தில், திரு. இராமசாமி முதலியாருக்கு ...
நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்!
தினமணி தமிழ்மணி பக்கம் 6 29.12.24 ஞாயிற்றுக்கிழமை நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்! முனைவர் ஒளவை அருள் பன்னூறு ஆண்டுகளைக் கடந்த செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற 'தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு. 'தொண்டை நன்னாடு சான்றோர் உடைத்து என்னும் ஒளவை பிராட்டியின் வாக்கை மெய்ப்பிக்கும் வகையில் தொண்டை நாட்டுச் செல்வமெனப் புலவரேறு ந.ரா. முருகவேள் நந்திபுரம் சிராமத்தில், திரு. இராமசாமி முதலியாருக்கு ...
POST: 2025-01-03T09:43:02+05:30
"உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி(த), மதுரை இணைந்து நடத்தும் தமிழ்க்கூடல் = 147 அழைப்பிதழ் திருவள்ளுவர் ஆண்டு 2055, மார்கழி - 18 நாள்: 02.01.2025 (வியாழன்) நேரம்: முற்பகல் 10.30 மணி நிகழிடம் : கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை வரவேற்புரை முனைவர் சு. சோமசுந்தரி அவர்கள் ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தலைமை முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள் இயக்குநர் (மு.கூ.பொ), உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை முன்னிலையுரை முனைவர் த. முனிப்பாண்டியம்மாள் ...
இனிய புத்தாண்டுநல்வாழ்த்துகள் !
புதுப்புனலாய்ப் புதுவழியாய்ப் புத்தொளியாய் இனிமை பெறு புத்தாண்டேவருக ! நலமனைத்தும் எமக்காக்கித்தங்குகவே ! இனிய புத்தாண்டுநல்வாழ்த்துகள் ! முக்கடல் சூழ் குமரி முனையிலிருந்து ஔவை அருள் 1.1.2025
POST: 2025-01-02T08:54:44+05:30
புதுப்புனலாய்ப் புதுவழியாய்ப் புத்தொளியாய் இனிமை பெறு புத்தாண்டே வருக ! நலமனைத்தும் எமக்காக்கித் தங்குகவே ! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! முக்கடல் சூழ் குமரி முனையிலிருந்து - ஔவை அருள் 1.1.2025
உலகத்தமிழ் இதழ் – 265
புலிகொல் பெண்பால்பூவரிக் குருளைஎனத் தொடங்கும் கபிலரின் ஐங்குறுநூற்றுப்பாடல் எண்இருநூற்(று) அறுபத்(து) ஐந்து ஒலிகொள் தமிழ்ச் சொற்களைப் புவிமிசை போற்றும் வண்ணம் திரட்டி வெளியிடும் உலகத்தமிழிதழ்இரு நூற்(று)அறுபத்(து) ஐந்து 265 உலகத்தமிழ் 01012025Download


