POST: 2024-12-28T09:49:23+05:30

அழியாத முத்திரை எந்தையாரின் நெருங்கிய நண்பர், மலையாள இலக்கியவாணர் பத்மபூஷன் விருதாளர் திரு எம்.டி. வாசுதேவன் நாயர் (13.7.1933-25.12.2024) மறைந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு ஆற்றொணாத் துயருற்றேன். சாகித்திய அகாதெமி விருது தொடர்பான பாராட்டு விழாவின் போது, கொச்சியில் இரண்டு நாட்கள் அவர் இல்லத்தில் தங்கியிருந்து மகிழ்ந்ததைப் பேருவுகையுடன் எந்தையார் சொன்னதை அப்பாவின் இனிய நண்பர் மருத்துவர் பத்மாநந்தன் ஓசூரிலிருந்து தொலைபேசியில் தெரிவித்தார். சங்ககால மற்றும் தற்கால இலக்கியங்கள் குறித்து எந ...

e3b44be7-32b1-425a-9edd-691cbfef3eca

பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 10 அரசு விரைவுப்பேருந்துகள்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செவ்வாய்க்கிழமை, 24.12.24 அன்று சென்னை அண்ணா சாலை பல்லவன் இல்ல மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்வில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட ஐயன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விரைவு பேரு ...

471163710_1013165210833277_2779474415274744172_n

தருமபுரி நாயகனை இழந்து விட்டோம்!

இளமையிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் மீது தீராப் பற்றுக் கொண்டவர் முனைவர்மு இராசேந்திரன்(4.7.1959-25.12.2024) சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையில் பேராசிரியர் மா செல்வராசன் அவர்களின்நெறியாளுகையில் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து முனைவர் பட்ட ஆய்வில் வென்று தமிழ் வளர்ச்சித் துறையில் சேலம் மாவட்டத்தில் தனிநிலை செல்வாக்குடன் துணை இயக்குநராக அலுவல் பணிகளை செவ்வனே செய்த இனமானச் சூரியனாக ஒளிர்ந்தார். மதுரையில் உள்ள உலகத்தமிழ்ச் சங்கத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறப்பு அலுவலராக நியமிக் ...

POST: 2024-12-27T06:56:27+05:30

பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 10 அரசு விரைவுப் பேருந்துகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செவ்வாய்க்கிழமை, 24.12.24 அன்று சென்னை அண்ணா சாலை பல்லவன் இல்ல மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்வில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட ஐயன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு ...

POST: 2024-12-26T08:57:05+05:30

தருமபுரி நாயகனை இழந்து விட்டோம்! இளமையிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் மீது தீராப் பற்றுக் கொண்டவர் முனைவர் சிந்தை மு இராசேந்திரன்(4.7.1959-25.12.2024) சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழித்துறையில் பேராசிரியர் மா செல்வராசன் அவர்களின் நெறியாளுகையில் முத்தமிழறிஞர் கலைஞர் குறித்து முனைவர் பட்ட ஆய்வில் வென்று தமிழ் வளர்ச்சித் துறையில் சேலம் மாவட்டத்தில் தனிநிலை செல்வாக்குடன் துணை இயக்குநராக அலுவல் பணிகளை செவ்வனே செய்த இனமானச் சூரியனாக ஒளிர்ந்தார். மதுரையில் உள்ள உலகத்தமிழ்ச் சங்கத்தில் பத்தாண்ட ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 264

பாம்(பு)அளைச் செறிய முழங்கி…என முழங்கும் ஆவூர்க் காவிதிகள் சாதேவனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) நான்கு; ஓம்புகின்ற தமிழாய்ந்த ஒள்ளிய கருத்துகளைத்தாங்கிவரும் உலகத்தமிழிதழின் இனிய வரிசை இருநூற்(று) அறுபத்(து) நான்கு 264 உலகத்தமிழ் 25122024Download

f7db8084-b2be-4b35-ad4d-806b4105ea07

தமிழ் வளர்ச்சித் துறை-ஆட்சி மொழி சட்ட வாரம் 2024-2025

8.12.24 தலைமையுரைமுனைவர் அருள்இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சி மொழிச் சட்ட வரலாறு நீதியரசர் அ முகமது ஜியாவுதீன்மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி உறுப்பினர் மாநிலச் சட்ட மொழி ஆணையம்

POST: 2024-12-25T05:48:32+05:30

பாம்(பு)அளைச் செறிய முழங்கி... என முழங்கும் ஆவூர்க் காவிதிகள் சாதேவனாரின் நற்றிணைப் பாடல் எண் இருநூற்(று) அறுபத்(து) நான்கு; ஓம்புகின்ற தமிழாய்ந்த ஒள்ளிய கருத்துகளைத் தாங்கிவரும் உலகத்தமிழிதழின் இனிய வரிசை இருநூற்(று) அறுபத்(து) நான்கு

POST: 2024-12-24T09:09:35+05:30

தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சி மொழி சட்ட வாரம் 2024-2025 18.12.24 தலைமையுரை முனைவர் அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சி மொழிச் சட்ட வரலாறு நீதியரசர் அ முகமது ஜியாவுதீன் மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி உறுப்பினர் மாநிலச் சட்ட மொழி ஆணையம்