எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ் ! தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை 2024 ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், ஆகியோரின் பிறந்த நாள் பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை மாவட்டத்தைச் சார்ந்த மாணவ/ மாணவியர்க்கு காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கிச் சிறப்பித்தல் நாள் : 08.10.2024 செவ்வாய்க்கிழமை நேரம் மாலை 6.00 மணி இடம் நகர் நிருவாக அலுவலகக் கூட்டரங்கம் 75.சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி.நகர் தமிழ்த்தாய் வாழ்த்து : அரசு இசை ...
POST: 2024-10-07T10:50:49+05:30
நினைத்தது நடந்தது தமிழ்க் கணினியுலகில் பலரை சந்தித்த பொழுதும் ஒருவரை மட்டும் நெருங்கி சந்தித்துப் பேச முடியாத ஒர் ஏக்கச்சூழல் 13 ஆண்டுகளாக நிலவி வந்ததை அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று 2.10.24 தீர்வு கிடைத்தது ஆம், தமிழ்க் கணினியுலகின் இணையற்ற வேந்தர் எழுத்துரு வடிவங்களின் உள்ளங்கவர் உத்தமர் முரசு அஞ்சலின் தந்தை இனிய அண்ணல் முரசு நெடுமாறன் அவர்களை சென்னையில் உள்ள ஐ மீன் உணவகத்தில் நேரில் சந்தித்து பேசும் பெருமிதமான வாய்ப்பு கிடைக்கப்பெற்றதில் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். அ ...
POST: 2024-10-06T10:00:31+05:30
உலகச் செம்மொழித் தமிழ்ச் சங்கம் சென்னை -600023 பாராட்டு விழா நாள்/நேரம் : 6.10.2024 காலை 9.45 மணியளவில் இடம் : பிரெசிடென்சி கிளப், முத்து அரங்கம், எத்திராசு சாலை, எத்திராசு கல்லூரி எதிரில் எழும்பூர், சென்னை -600008. பிரான்சு நாட்டில் தமிழ்மொழி மற்றும் பண்பாட்டு வளர்ச்சியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி இந்தியாவுக்கும் பிரான்சுக்கும் ஒரு தமிழுறவுப் பாலமாகத் திகழும் பிரான்சு தமிழ்ச் சங்கத்தின் பொதுச்செயலாளர் திரு. கோகுலன் கருணாகரன் அவர்களின் ஒப்பற்ற தமிழ்த் தொண்டுகளைப் பாராட்டித் "தமிழ்ப் பண ...
POST: 2024-10-05T07:34:37+05:30
திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத் திருமடத்தில் செம்பதிப்புச் செம்மல் விருது பெற்ற தமிழவேள் சிவாலயம் திரு.ஜெ.மோகன் அவர்களின் பாராட்டு விழா அழைப்பிதழ் நாள் : 06.10.2024, ஞாயிற்றுக்கிழமை நேரம் காலை 09:00 மணி இடம் :தமிழ் இணையக் கல்விக்கழகக் கலையரங்கம் (அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் அருகில்) கோட்டூர்புரம், சென்னை. திருக்கயிலாயப் பரம்பரைத் தருமை ஆதீனத் திருமடத்தில் செம்பதிப்புச் செம்மல் விருது பெற்ற தமிழவேள் சிவாலயம் திரு.ஜெ.மோகன் அவர்களின் பாராட்டு விழா பெருந்தகையீர் வணக்கம், திருக்கயில ...
மொழியாக்க விண்மீன்
மொழியாக்க வானின் விண்மீன் மறைந்ததே! திரு. பொன் சின்னதம்பி முருகேசன்(2.7.1949 - 02.10.2024) அரிய ஆங்கில நூல்களை அருந்தமிழுக்கு ஆக்கி உரிய தமிழ்த் தொண்டால் உயர்ந்த பெருந்தகை முருகேசனை இழந்து விட்டோமே! உறங்கா விழிகள்ஒழியா உழைப்பு மிகுதுயர் எந்தன்உள்ளம் மேவிடச்செய்தாய் நண்பஆழ்கடல் அமிழ்ந்ததே! தமிழ்நாடு அரசுப் பணியில் பணியாற்றி 2006 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பிறகு தான் கற்ற ஆங்கிலத்தையும் தான் பெற்ற அருந்தமிழையும் இணைத்து அறிவியல், மெய்யியல் பொருளியல் துறைகளிலுள்ள ஆங்கில நூல்களை தமிழா ...
உலகத்தமிழ் இதழ்-252
பல்லான்ற கேள்வி பயனுணர்வார் என்று தொடங்கும் நாலடியார் பாடல் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு; சொல்லான்ற கன்னல்-சுவை நிகர் கட்டுரைகளைக் கொண்டு வரும்உலகத்தமிழிதழ் இருநூற்(று) ஐம்பத்(து) இரண்டு 252 உலகத்தமிழ் 02102024Download
காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் நலத்திட்ட பணிகள் நிகழ்ச்சி
தமிழ்நாடு மீனவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு ப்ளெக்ஸ் டிசைனர் அசோசியேஷன் காந்தி ஜெயந்தி முன்னிட்டு மக்கள் நலத்திட்ட பணிகள் நிகழ்ச்சியில் 2.10.24 புதன்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் பட்டினப்பாக்க கடற்கரையில் கலந்துகொண்டு மீனவக் குடும்பங்களை சார்ந்த மகளிருக்கு தையல் கருவிகளை வழங்கி காந்தியடிகளின் சிறப்புகளை குறித்து உரையாற்றினேன் . திரு அன்பழகன் நடத்திய நிகழ்வில் லியோ சங்கத்தில் பழகிய நண்பர்களான திரு விஜி குமார் மற்றும் திரு ராம் இருவரையும் ஆண்டுகள் பல கடந்து சந்தித்த ...






