401bea22-4592-4157-9626-b049dd04583e (1)

இரும்பென்றால் டாட்டா

நேரில் சந்தித்ததில்லை!வணிக உறவுமில்லை!பணியாற்றியதும் இல்லை!சொந்தக்காரரும் இல்லை ! இவ்வளவு இன்மையிலும்உண்மையாகவே உங்கள் மறைவுச் செய்தி உள்ளத்தில் வலிக்கிறது. எங்கள் இல்லத்தில் கரையும் உப்பாகவோகுடிக்கும் காப்பியாகவோ தேநீராகவோகுளிக்கும் சோப்பாகவோ இருந்ததன் காரணமாக உங்கள் இழப்பு மட்டும் வலிக்கிறது. பார் போற்றும்பாரத நாட்டின் வணிக வேந்தர்திரு ரத்தன் டாடா மறைந்த செய்தி கேட்டு சில நிமிடம் என்னை மறந்தேன்… என் தாத்தா முதல் மகள் வரை வணிகத்தில்உயர்வு -நேர்மை- முறைமை என்றால் டாடா என்றுதா ...

POST: 2024-10-12T11:02:21+05:30

அண்ணலைப் பறிகொடுத்தோமே! 3497 தாரகை அண்ணா நகர் (கிழக்கு) வருவதற்கு முன், பெற்றோர்கள் இராயப்பேட்டை, 10 பெசன்ட் தெருவில் முதல் தளத்தில் குடியிருந்த பொழுது, தரைத்தளத்தில் நினைவில் வாழும் வழக்கறிஞர் நல்லியண்ணன் தன் குடும்பத்தோடு தங்கியிருந்தார். அன்றாடம் மாலை வேளையில் அண்ணல் முரசொலி செல்வம், மாண்புமிகு அமைச்சர் துரைமுருகன், நண்பர்கள், மேலும் இருவரும் எப்போதும் வந்து அரட்டை அரங்கத்தை அறிவரங்கமாக நடத்தும் பொழுதெல்லாம் எந்தையார் பங்கு கொண்டதைப் பலமுறை சொல்லி மகிழ்ந்துள்ளார். ...

557c4409-a9fd-4966-b8b1-251524a356e0

தொட்டவை துலங்கவும் -தொழில்கள் விளங்கவும் கலைமகள் வழிபாடு

வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்று பெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே திருமகள் பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாள்களும் வீரத்தைத் தரும் கொற்றவை தேவியாகவும் ,அடுத்த மூன்று நாள்களும் செல்வத்தைத் தரும் திருமகள் தேவியாகவும் ,இறுதி மூன்று நாட்களும் கல்வியைத் தரும் கலைமகள் வடிவாகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி நாள் விஜயதசமி என்றழைக்கப்படுகிறது. அலைமகள் கலைமகள் திருமகள் திருநா ...

POST: 2024-10-11T11:36:03+05:30

தொட்டவை துலங்கவும் - தொழில்கள் விளங்கவும் கலைமகள் வழிபாடு வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்று பெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே திருமகள் பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாள்களும் வீரத்தைத் தரும் கொற்றவை தேவியாகவும் , அடுத்த மூன்று நாள்களும் செல்வத்தைத் தரும் திருமகள் தேவியாகவும் , இறுதி மூன்று நாட்களும் கல்வியைத் தரும் கலைமகள் வடிவாகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி நாள் விஜயதசமி என்றழைக்கப்படுகிறது. அலைமகள் கலைமகள் திருமகள் ...

POST: 2024-10-11T11:36:03+05:30

தொட்டவை துலங்கவும் - தொழில்கள் விளங்கவும் கலைமகள் வழிபாடு வீரம் , செல்வம், கல்வி, வேண்டி மூன்று பெரும் தேவியர்களுக்கு விழா எடுப்பதையே திருமகள் பூசை என்று அழைக்கின்றோம். இது பத்து நாள்கள் கொண்டாடப்படுகிறது. முதல் மூன்று நாள்களும் வீரத்தைத் தரும் கொற்றவை தேவியாகவும் , அடுத்த மூன்று நாள்களும் செல்வத்தைத் தரும் திருமகள் தேவியாகவும் , இறுதி மூன்று நாட்களும் கல்வியைத் தரும் கலைமகள் வடிவாகவும் கொண்டாடப்படுகிறது. இறுதி நாள் விஜயதசமி என்றழைக்கப்படுகிறது. அலைமகள் கலைமகள் திருமகள் ...

POST: 2024-10-10T10:14:21+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை கள்ளக்குறிச்சி மாவட்டம் 2024-2025 திருவள்ளுவராண்டு 2055/ குரோதி / புரட்டாசி - 24 10.10.2024 வியாழக்கிழமை இடம்: ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கள்ளக்குறிச்சி இளையோர் இலக்கியத் திருவிழா மாணவர் அறிவிப்பு பெருவிழா தமிழுக்காகத் தன்னை ஈந்த ஈகியர் அறிமுக விழா வண்ணத் தமிழை வாள்போல் சுழற்றும் நாவலர்கள் கன்னல் சாறாய் பிழிந்த கன்னித் தமிழை எண்ணங்களில் வார்க்கும் இலக்கியத் திருவிழா முதல்வர்களின ...

Capture

உலகத்தமிழ் இதழ்-253

கல்லென்று தந்தை கழற எனத் தொடங்கும் நாலடியார் பாடல் இருநூற்று ஐம்பத்து மூன்று; வெல்லத் தமிழ்க் கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் இரு நூற்று ஐம்பத்து மூன்று. 253 உலகத்தமிழ் 09102024Download

POST: 2024-10-09T09:17:03+05:30

கல்லென்று தந்தை கழற எனத் தொடங்கும் நாலடியார் பாடல் இருநூற்று ஐம்பத்து மூன்று; வெல்லத் தமிழ்க் கட்டுரைகளைத் தாங்கி வரும் உலகத்தமிழிதழ் இரு நூற்று ஐம்பத்து மூன்று.

03fad593-a403-4280-9d21-69ea1cc5cef7

நினைத்தது நடந்தது

தமிழ்க் கணினிவுலகில் பலரை சந்தித்த பொழுதும் ஒருவரை மட்டும் நெருங்கி சந்தித்துப் பேச முடியாத ஒர் ஏக்கச்சூழல் 13 ஆண்டுகளாக நிலவி வந்ததை அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளன்று 2.10.24 தீர்வு கிடைத்தது ஆம், தமிழ்க் கணினிவுலகின் இணையற்ற வேந்தர் எழுத்துரு வடிவங்களின் உள்ளங்கவர் உத்தமர் முரசு அஞ்சலின் தந்தை இனிய அண்ணல் முரசு நெடுமாறன் அவர்களை சென்னையில் உள்ள ஐ மீன் உணவகத்தில் நேரில் சந்தித்து பேசும் பெருமிதமான வாய்ப்பு கிடைக்கப்பெற்றதில்எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தேன். ...