POST: 2015-06-27T20:06:33+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன் என்னை நானே சேக்ஸ்பியர் வயத்தன் என்று சொல்லிக்கொள்வதுண்டு. (வயத்தன் என்கிற தமிழ்ச்சொல்லை Shakespearaholic என்கிற ஆங்கிலச் சொல்லின் aholic என்கிற அசைக்கு இணையானதா ...

POST: 2015-06-26T08:56:58+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-21 சேக்ஸ்பியர் உன்னதமானதொரு மேதை. தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டக் காலத்தில் உருவாக்கப்பட்ட பூதாகரமான எந்திரங்களோ, பேரண்டப் பெருவெளியில் மனிதன் தனது எல்லை கட்டிய அறிவைக் கொண்டு துருவி அறிந்த அறிவாக்கமோ, கேட்கப்படா ...

POST: 2015-06-26T08:55:13+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-20 வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் தனது ‘‘திண்டெர்ன் அபே’’ யில் கீழ்க்கண்ட ஆற்றல்மிகு வரிகளை யாக்கத் தூண்டிய அதே உணர்வெழுச்சிக்கு நானும் ஆட்பட்டேன். ‘‘என்னுடைய இத்தனை கால வாழ்க்கையில் முதன்முறையாக உணர முடிந்தது! என்னை ஆனந்த ...

POST: 2015-06-23T07:03:44+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் எழுபதாம் ஆண்டு விழா தலைமையுரை: பத்மஸ்ரீ,முனைவர் ஔவை நடராசன் சிறப்புரை: முனைவர் வெ .இறையன்பு இ.ஆ.ப திரு.ஸ்ரீ கந்தராசா- மூத்த வழக்கறிஞர் (இலண்டன்) நாள் :23.6.2015,செ ...

POST: 2015-06-23T06:39:54+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-19 பல ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்ரேட்ஃபோர்டு அவோனிலிருந்த சேக்ஸ்பியரின் கல்லறை முன் நின்றிருந்த பொழுமு எனது மகன் நான் தன்வயமிழந்த நிலையை அடைந்து விட்டதாகக் குறிப்பிட்டான். ஆமாம், நான் அந்த நிலையில் தான் இருந்தேன். மேக்பெத ...

POST: 2015-06-23T06:38:25+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-18 மனித வாழ்க்கையின் தரத்தை அளவிடற்கரிய விதத்தில் மேம்படுத்தியுள்ள தூய அறிவியல், தொழில் நுட்பத்தினுடைய கற்பனைவளமிக்க ஆக்கங்களைக் குறைத்து மதிப்பிட முயல்வதாக நான் கூறியுள்ள கருத்துக்களைத் தவறாகப் புரிந்து கொள்ளலாகாது. ...

POST: 2015-06-23T06:36:57+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-17 அதனால் தான் நான் சேக்ஸ்பியரைக் கற்கிறேன்;. அவருடைய எழுச்சியூட்டும் நாடகங்களிலிருந்து சிறப்பு வாய்ந்த பகுதிகளை நாள்தோறும் எனக்கு நானே ஒப்புவித்துக் கொள்கிறேன். அவற்றின் பால் இடையறாத தொடர்பு கொள்வது அவருடைய வல்லமைமி ...

POST: 2015-06-23T06:36:12+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-16 போப் அத்தகைய குறிப்புரைகளை அளிப்பதற்கு 130 ஆண்டுகளுக்கு முன்பே சேக்ஸ்பியர் மட்டுமே சரியாக அதையே நிறைவேற்றினார். நமது இருப்பினுடைய ஒவ்வொரு பான்மையையும் ஆய்ந்தறிந்தார்; நமது வாழ்க்கையை ஆளுமை செலுத்துகின்ற ஒவ்வொரு உண ...

POST: 2015-06-23T06:31:48+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-14 மிகவும் புகழ்பெற்ற விண்வெளி இயற்பியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் பேரியக்க மண்டலம் குறித்த முழுமையானதொரு கொள்கையை வகுப்போமானால், மனிதனுடைய இருப்பின் நோக்கத்தையும் பேரியக்க மண்டலத்தையும் நன்கு புரிந்து கொள்ளலாம்; அதன் ...

POST: 2015-06-23T06:29:47+05:30

அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-13 அறிவியல் அறிவியல் தான்; இலக்கியம் இலக்கியம் தான்; இரண்டையும் ஒப்பிடக் கூடாது என்று என்னால் கூற இயலாது, வெறுமனே மடிந்து போகக் கூடி இரு வேறு புலங்களை ஒப்பிடும் போது அது உண்மையானது தான். ஆனால், சேக்ஸ்பியரைப் பொறுத்த வர ...