POST: 2015-12-07T16:48:24+05:30

முனைவர் ஒளவை நடராசன் முன்னாள் துணைவேந்தர் வாழ்த்துரை உயர்வற உயர்ந்ததன்றே!-3 உலகம் நிலம், நீர், தீ, வளி, விசும்பொடு ஐந்தும் கலந்த மயக்கம் என்ற நிலையில் அமைந்ததென்றும், உலக வாழ்வுக்குக் காலம், உலகம், உயிரே, உடம்பே, பால்வரை தெய்வம், வினையே பூதம், ஞாயிறு, த ...

POST: 2015-11-28T23:42:42+05:30

முதுமுனைவர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களது நூற்றாண்டு விழாவில் இன்று (28.11.2015) மாலை தமிழறிஞர் விருது முனைவர் ஔவை நடராசனுக்கு திரு பிச்சாண்டி இ.ஆ .ப (ஒய்வு) வழங்கினார் .

POST: 2015-11-27T23:17:27+05:30

முனைவர் ஒளவை நடராசன் முன்னாள் துணைவேந்தர் வாழ்த்துரை உயர்வற உயர்ந்ததன்றே!-2 பழந்தமிழகத்தே ஊறிய பண்பாட்டோடு வடமொழிப் பண்பாடும் கலந்து பொதுமையான ஒரு பண்பாட்டுச் செழுமையை ஊட்டுகின்றது. ஒரு பண்பாட்டோடும் நாகரீகத்தோடும் தொடர்பு கொள்வதால், ஒரு வகையான வ ...

POST: 2015-11-27T23:12:10+05:30

முனைவர் ஒளவை நடராசன் முன்னாள் துணைவேந்தர் வாழ்த்துரை உயர்வற உயர்ந்ததன்றே!-1 முனைவர் க.பலராமன் அவர்களைச் சில திங்களாகத்தான் அறிவேன். மதிநுட்பம் நூலோடு உடைய அதிநுட்பம் வாய்ந்த திறனாளராக அவர் திகழ்வதை என்னால் உணர முடிந்தது. வானியல் பார்வையில் சங்க ...

POST: 2015-11-27T23:10:10+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள் நினைவலைகளில் நீச்சலடிப்பவை 1-18 தொகுப்பாசிரியர் ஆங்கில மூலம் பீட்டர் குயென்னெல் சரியாக நானூறு (இன்றைக்கு நானூற்றைம்பது) ஆண்டுகளுக்கு முன்னர், 1564ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 22 அல்லது ...

POST: 2015-11-26T19:44:43+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை தொகுப்பாசிரியர் ஆங்கில மூலம் பீட்டர் குயென்னெல் அறிமுகம்-18 - பீட்டர் குயென்னெல் சேக்ஸ்பியரின் வெற்றிக்கான விந்தைகள் பல. அவர் தனது காலத்திய சிந்தனைக்குள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட போதிலும், தனது ...

POST: 2015-11-26T19:39:39+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை தொகுப்பாசிரியர் ஆங்கில மூலம் பீட்டர் குயென்னெல் அறிமுகம்-17 - பீட்டர் குயென்னெல் விண்ணுலகின் பேரொளி வீசும் நிலைத்த மீன்களுக்கு மண்ணுலகின் காவலர்கள் தனித்தனியே பெயரிட்டனர். நகர்பவை சிலவற்றைக் காட ...

POST: 2015-11-26T19:36:19+05:30

சேக்ஸ்பியர் படைப்புகள்-நினைவலைகளில் நீச்சலடிப்பவை தொகுப்பாசிரியர் ஆங்கில மூலம் பீட்டர் குயென்னெல் அறிமுகம்-16 - பீட்டர் குயென்னெல் அவருடைய துன்பியல் நாடகங்களிலும் இன்பியல் நாடகங்களிலும் மனித மாண்பு உட்பொதிந்துள்ளது, அவர் உயர்த்திக் காட்டக் கூடிய கதை ...