POST: 2015-12-13T10:47:26+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா நாள் 05.02.2006 வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-5 பெருமக்களே பாலச்சந்தரைப் பற்றி, அவர்தான் இந்த உலகத்தில் எல்லோரையும் அறிமுகப்படுத்துபவர். சொல்வார்கள் அவர் தொட்டால் பொன்னாகும் என் ...

POST: 2015-12-13T10:42:00+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா நாள் 05.02.2006 வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-4 இந்த விழாவைத் தொடங்கும்போதே எவ்வளவு மகிழ்ச்சியோடு நாம் தொடங்குகிறோம் என்று சொன்னால், ஒரு தலைமுறைதான் சிறப்பாக இருக்கும். ஆனால், கல ...

POST: 2015-12-10T14:21:18+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா நாள் 05.02.2006 வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-3 பெருமக்களே இன்றைய விழாவிற்குவழகை தந்துள்ள தலைவரைப் பற்றி நான் சொல்ல வேண்டும். சேசசாயி அவர்கள் தன் தந்தையின் புகழால், தாயின் புகழா ...

POST: 2015-12-10T14:18:10+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா நாள் 05.02.2006 வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-2 ஸ்ரீராம் நிறுவனங்கள் வணிகத்தை முதன்மையாகக் கொண்ட நிறுவனம்தான்.ஆனால் வாழ்வியலில், பண்பாட்டில் மக்களின் நடைமுறை வாழ்க்கைக்கு பல வகையில் ...

POST: 2015-12-10T14:15:15+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா நாள் 05.02.2006 வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-1 இன்றைய விழாவிற்கு பொலிவூட்ட வந்திருக்கும் பெருமக்களாகிய பெருந்தகை சேசாயி அவர்களே, இயக்குநர் சிகரம் என்றும் திரை உலகத்தின் தேயாத ஒ ...

POST: 2015-12-07T17:46:13+05:30

முனைவர் ஒளவை நடராசன் முன்னாள் துணைவேந்தர் வாழ்த்துரை உயர்வற உயர்ந்ததன்றே! (1-7) முனைவர் க.பலராமன் அவர்களைச் சில திங்களாகத்தான் அறிவேன். மதிநுட்பம் நூலோடு உடைய அதிநுட்பம் வாய்ந்த திறனாளராக அவர் திகழ்வதை என்னால் உணர முடிந்தது. வானியல் பார்வையில் சங்க ...

POST: 2015-12-07T17:19:34+05:30

முனைவர் ஒளவை நடராசன் முன்னாள் துணைவேந்தர் வாழ்த்துரை உயர்வற உயர்ந்ததன்றே!-7 புலவர்களில் கால வரையறையைக் காரணங்காட்டி வரையறை செய்வதும், வானியல் கலைச் சொற்களை ஆய்வதும் யாண்டு என்று அழைக்கப்பெறும் ஆடு என்னும் சொல் ஆண்டு என்றாயிற்று என விளக்குவதும் ஆசிரியரின ...

POST: 2015-12-07T17:14:51+05:30

முனைவர் ஒளவை நடராசன் முன்னாள் துணைவேந்தர் வாழ்த்துரை உயர்வற உயர்ந்ததன்றே!-6 புறநானூற்றில் 229-ஆம் பாடல் வால்மீன் தோன்றிய 7ஆம் நாளில் வேந்தன் இறந்த அவலத்தைக் காட்டுகின்றது. நம்பிக்கையில் பிறந்த இக்கதை ஒருபுறம் கிடக்கட்டும். கூடலூர்கிழார் புனைந்த இப்பாடலு ...

POST: 2015-12-07T16:58:58+05:30

முனைவர் ஒளவை நடராசன் முன்னாள் துணைவேந்தர் வாழ்த்துரை உயர்வற உயர்ந்ததன்றே!-5 கிரேக்கரிடமிருந்து கி.பி.4-ஆம் நூற்றாண்டில்தான் வானநூல் புலமையை இந்திய நாட்டவர் அறிந்திருக்க முடியும் என்பாரும் உளர். கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டினராகிய வராகமிகிரர் தமக்கு முதல் ...

POST: 2015-12-07T16:52:06+05:30

முனைவர் ஒளவை நடராசன் முன்னாள் துணைவேந்தர் வாழ்த்துரை உயர்வற உயர்ந்ததன்றே!-4 வெள்ளி இடபத்தில் சேர, செவ்வாய் மேடத்திலும், புதன் மிதுனத்திலும் பொருந்த, கார்த்திகை உச்சமாக, வியாழன் மீனத்தில் நிலவ, சனியும் மதியும் இராகுவும் மகரத்தில் நிற்க, கேது கடகத்தில் நி ...