POST: 2015-12-18T11:58:34+05:30

திருவள்ளுவர் காலத்தில் பெருமழை பெய்தது இல்லை. பெய்த மழையும் குளிர்ச்சியையும் மகிழ்ச்சியையும் தந்தன. வாழ்வார்க்கு வானம் பயன் தந்தால் என்றும் கெட்டார்க்கு என்பதற்கு மழை பெய்யாதவர்களின் வறண்ட நிலங்களுக்கு என்று வானே பொருள் கூறப்படுகிறது. இதைக் கருதி தி ...

POST: 2015-12-17T11:20:28+05:30

இருண்டு கிடக்கும் இந்தியாவில் பகுத்தறிவு ஒளியும், மூடநம்பிக்கைகளைத் தகர்த்தெறியும் தெளிவும் மலர வேண்டும் நவராத்திரி விழாவில் யானைகளின் ஊர்வலம் நடந்த மைசூர் மாநகரத்தில் ஒரு வெடிகுண்டு வெடித்திருக்கிறது. மைசூர் பல்கலைக்கழகத்தில் நூற்றாண்டு சிறப்புரை நிகழ ...

POST: 2015-12-16T13:13:31+05:30

வான் வெறுப்பு பெய்தது மழையல்ல, நாடுசெய்த பிழை. ஏழைகளை மட்டும்தான் துயரத்தில் தள்ளுமென்று இல்லாமல் எட்டடுக்கு மாளிகையும் இருட்டடிப்புச் செய்த மழையிது. கோடிகளை செலவிட்டாலும் கொடுமையைத் தாங்க முடியாத மக்களின் ஓலத்திற்கு ...

POST: 2015-12-15T14:22:12+05:30

இரங்கலுரை-2 அடையாறு அரண்மனை அலங்கோலமாயிற்று. பொழுது விடிந்தால் தன் அரண்மனையில் அமர்ந்து கொண்டு வாரிக் கொடுத்த பாரியாக வாழ்ந்தவர். திரு.எம்.ஏ.ஏம். கோடி கொடுத்த கொடைக் கோமானாக வாழ்ந்தும் வீடுகூட இல்லாமல் அவரைக் கவிழ்க்க நினைத்தவர்களை நினைத்தா ...

POST: 2015-12-15T14:18:11+05:30

இரங்கலுரை-1 பழுத்த வேம்பைப் பறிகொடுத்தோமே! அவிழ்ந்த மூட்டையிலிருந்து நெல்லிக்காய்கள் புரள்வதுபோல, எழுத்தாளர்கள் எப்போதும் பிரிந்தே இருந்தார்கள். வரலாற்றை வாழவைத்த விக்கிரமன்தான் ...

POST: 2015-12-14T14:48:38+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா நாள் 05.02.2006 வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்(1-9) இன்றைய விழாவிற்கு பொலிவூட்ட வந்திருக்கும் பெருமக்களாகிய பெருந்தகை சேசாயி அவர்களே, இயக்குநர் சிகரம் என்றும் திரை உலகத்தின் தேயாத ...

POST: 2015-12-13T11:18:24+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா நாள் 05.02.2006 வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-9 பாரதியார் கருத்துக்களை பரப்புகின்ற வகையில், பாரதியாருடைய பெருமிதத்திற்கு ஒரு சான்று சொல்வதென்றால், கவிதை பாடுவார்கள், கற்பனையாகச் சொல் ...

POST: 2015-12-13T11:09:02+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா நாள் 05.02.2006 வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-8 எனவே, இந்த விழாவை எப்படி நடத்துவது என்கிற அழகு காட்டுகின்ற வகையில் பெருமிதமாக ஸ்ரீராம் நிறுவனங்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றது. ...

POST: 2015-12-13T11:00:05+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா நாள் 05.02.2006 வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-7 இந்தக்கலை எப்படி வந்தது என்றால் நான் காரணம் சொல்கிறேன். ஒரு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு மேடையில் நின்று பேசிய சுதா என்ற சிறுமி ...

POST: 2015-12-13T10:55:52+05:30

ஸ்ரீராம் நிறுவனங்கள் நடத்தும் மகாகவி பாரதியார் 124-வது பிறந்தநாள் விழா நாள் 05.02.2006 வரவேற்புரை முனைவர் ஔவை நடராசன்-6 நண்பர்களே இந்த பாரதி விழாவில் ஒரு நுட்பம் என்னவென்பதை, நான் சொல்ல விரும்புகிறேன். தலைவர் அவர்களே, தமிழகத்தில் நாலாயிரம் கல்லூ ...