POST: 2016-01-21T21:28:42+05:30

சத்திய கங்கை பத்திரிக்கையில் 1974-ல் வெளிவந்த முனைவர் ஔவை நடராசன் அவர்களின் கட்டுரை கட்டுரை - 1

POST: 2016-01-20T16:36:12+05:30

தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக அரசு அருங்காட்சியக கலையரங்கில் நடைபெற்ற ஆட்சிமொழிப் பயிலரங்கத்தில் இன்று காலை தொடக்கவுரையாற்றினேன்.

POST: 2016-01-19T15:37:04+05:30

சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் ! அறிஞர் ஔவை நடராசன் (1-9) இலக்கணம் இன்றி இவ்வுலகம் இல்லை. வரம்பில்லாத வயல் போல எதற்கும் இலக்கணம் இன்றேல் சீர்குலையும். துறைக்கேற்ப இலக்கணத்தின் பெயர் மட்டுமே மாறுபடுகிறது. எனினும் குறிக்கோள் ஒன்றே. ...

POST: 2016-01-18T16:48:17+05:30

சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் ! அறிஞர் ஔவை நடராசன்-9 கற்றல் நோக்கோடு உருவாக்கியிருந்தாலும் ஆய்வு மாணவர்களும் போட்டித் தேர்வுக்கு முன் நிற்போரும் தவறாது கற்க வேண்டிய கலைநூல் என்றே சொல்லலாம். மேலை நாடுகளுக்கும் சென்று தமிழ் வளர்த ...

POST: 2016-01-16T13:57:02+05:30

சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் ! அறிஞர் ஔவை நடராசன்-8 பல புதிய சிந்தனைகள் ஒவ்வொரு பாடத்திலும் பதிந்து கிடக்கின்றன. ஆனா, ஆவன்னா, (பாடம் 68) என்பதையும் முறைப்பட பயன்படுத்த வேண்டியதையும் விளக்குகிறார். எழுவாய் பற்றிய புதிய கருத்துக ...

POST: 2016-01-16T13:34:27+05:30

கந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் ! அறிஞர் ஔவை நடராசன்-7 இரண்டாம் தொகுதி ‘ஆராய்ச்சி இலக்கணம்‘ என்பதாகும். இதில் 38 பாடல்கள் உள்ளன. இப்பகுதி கல்லூரி மாணவர்களும், ஆய்வு மாணவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய பல நுணுக்கங்களை விளக்குகிறது. ...

POST: 2016-01-15T19:37:45+05:30

பொங்கல் திருநாள் தமிழர் திருநாள்; உழவர் திருநாள்; உழைப்பின் திருநாள்; அது ஒரு வாழ்வியல் திருநாள். அதனால்தான் எந்தத் திருநாளுக்கும் இல்லாத தனிப்பெருமை இந்த்த் திருநாளுக்கு வந்த்து. தை பிறந்தால் வழிபிறக்கும் என்று காத்துக் கொண்டிருந்த மக்கள் தன்மனம் ஒர ...

POST: 2016-01-14T11:25:58+05:30

இரங்கலுரை பேராசிரியர்.சி.எஸ்.மகாதேவன் மறைந்தார் பொள்ளாச்சி கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்து பிறகு அருட்செல்வரின் மனங்கவர்ந்த ஆலோசகராகப் பல்லாண்டுகள் பணியாற்றிய பண்பாளர் பேராசிரியர் சி.எஸ். மகாதேவன். மறந்தும் பிறரைக் குறை க ...

POST: 2016-01-13T12:43:01+05:30

சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் ! அறிஞர் ஔவை நடராசன்-6 கால்டுவெல், வீரமாமுனிவர், ஜி.யூ.போப், விண்சுலோ தொடங்கி அயலவரின் தமிழாய்வு தமிழ் மொழி வளர்ச்சிக்குத் துணை செய்ததைப் போல அயலகத் தமிழ்ப் புலமையாளர்கள் தமிழ்மொழியின் இலக்கணத்தைக் ...

POST: 2016-01-12T14:54:39+05:30

சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் ! அறிஞர் ஔவை நடராசன்-5 தமிழ் மொழியின் இலக்கணப் பயில்வு மற்றும் பயிற்றுவிப்பு மரபினை செழுமைபடுத்த வேண்டிய தேவை இன்றைக்குப் பெரிதும் வேண்டற்பாலது. பயில்வு மற்றும் பயிற்றுவிப்பு மரபு என்பது ஆசிரியர், ...