சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் ! அறிஞர் ஔவை நடராசன்-4 காலத்திற்கேற்ப மொழியின் சொற்களும். தொடர்களும் மாறிக்கொண்டே இருக்கும். அதற்கேற்ப இலக்கணமும் வளைந்து இடம் தரும். உரைநடை இலக்கண நூல்கள் தொன்மை மரபிலக்கணங்களின் செய்தியை உள்வாங் ...
POST: 2016-01-08T15:23:51+05:30
சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் ! அறிஞர் ஔவை நடராசன்-3 உரைநடையில் இலக்கணம் என்ற வகையில் நூல்கள் பின்னர் தொடர்ந்து தோன்றலாயின. கடந்த இருநூற்றாண்டுகளில் உரைநடை மரபே ஓங்கி அமைந்தது. 1)தாண்டவராய முதலியார் – இலக்கண ...
POST: 2016-01-08T15:23:13+05:30
கந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் ! அறிஞர் ஔவை நடராசன்-2 இலக்கியச் செழுமையைக் காட்டிலும் இலக்கண வளமையுடைய மொழியாகவும் தமிழ் இலங்குகிறது. மொழி வளத்தை ஊக்குவிப்பன இலக்கணங்களே. தமிழில் மரபிலக்கணம் என்னும் நெடிய மரபுண்டு. தொல்காப்பியம் ...
POST: 2016-01-08T15:14:22+05:30
சீகந்த அரையனார் சிந்தனைப் புலம் தொகுத்த சீரிய இலக்கணம் ! அறிஞர் ஔவை நடராசன்-1 இலக்கணம் இன்றி இவ்வுலகம் இல்லை. வரம்பில்லாத வயல் போல எதற்கும் இலக்கணம் இன்றேல் சீர்குலையும். துறைக்கேற்ப இலக்கணத்தின் பெயர் மட்டுமே மாறுபடுகிறது. எனினும ...
POST: 2016-01-06T16:34:20+05:30
Beatles-Within you-Without You We were talking about the space between us all And the people who hide themselves behind a wall of illusion Never glimpse the truth, then it's far too late, when they pass away We were talking about the love we all could sh ...
POST: 2016-01-05T11:43:22+05:30
எதிர்க்கட்சித் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் சட்டமன்ற உரைகள் -1957-1962 தமிழ்த் தோன்றல் சீரிய கூரிய தீஞ்சொல் என்பது கம்பன் வழங்கும் அழகிய தொடர்களுள் ஒன்று. இதனை அவன் வழங்கிய இடமும் காலமும் வேறு. ஆயினும் இதன் பொருளும் கருத்தும் ...
POST: 2016-01-04T14:44:25+05:30
பொன்னேட்டில் பொதிந்த புகழாரம் ! பத்மஸ்ரீ டாக்டர் ஔவை நடராசன் (முன்னாள் துணைவேந்தர்) மஸ்கட் மண்டலத்தை ஆளும் மன்னர் பெருமான் ஓமன் நாட்டுக் கோமான் அவர்களின் உன்னதத்தையும் புகழையும் ஓயாமல் பாடி மகிழ்வது மஸ்கட் மக்களுக்கு என்றும் மகி ...
