POST: 2017-06-10T08:57:14+05:30

திருவள்ளுவர் கழகம் - தென்காசி ================================== 90வது திருக்குறள் விழா ======================== இடம் : தென்காசி நாள் : 10.06.2017 நேரம் : காலை 10.00 மணி பாராட்டுரை : முனைவர் ந.அருள்.

POST: 2017-06-09T14:09:56+05:30

திருவள்ளுவர் கழகம் - தென்காசி ================================== 90வது திருக்குறள் விழா ======================== இடம் : தென்காசி நாள் : 09.06.2017 நேரம் : 05.30 மணி ................................................................................. ...

POST: 2017-06-09T10:37:24+05:30

மென்தமிழ் - தமிழ்ச் சொல்லாளர் பயிலரங்கம் ================================================ நாள் : 09.06.2017 நேரம் : முற்பகல் 11.00 இடம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருநெல்வேலி. கருத்துரை : முனைவர் ந.அருள்

POST: 2017-06-08T10:55:18+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம் ============================================= பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் சிறப்புரை ====================================== பகுதி-53 ------------- அவர்கள் சொன்னது, எனக்குப் பொருத்தமானதாகத் தோன்றியது. அமை ...

POST: 2017-06-07T09:16:05+05:30

சிந்தனையாளர் மறைந்தார் ========================== சிந்தனையாளர் திரு.செழியன் கனிந்து முதிர்ந்த நிலையில் மறைந்தார் என்பது அரசியல் உலகத்தில் நேர்மையோடும் வாய்மையோடும் நாடாளுமன்றத்தை நடத்திக்காட்டலாம் என்பதற்குச் சான்றாக விளங்கிய சான்றோர். திரு.செழியன் அவ ...

POST: 2017-06-06T11:05:14+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம் ============================================= பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் சிறப்புரை ================================================= பகுதி-52 ------------- நான் மொழிபெயர்ப்புத்துறையில் இருந்தபோது, ஆங் ...

POST: 2017-06-05T10:53:02+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம் ============================================= பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் அவர்களின் சிறப்புரை ================================================= பகுதி-51 ------------- எல்லாவற்றையும் ஆழ்ந்து காண வேண்டும் ...

POST: 2017-06-04T18:09:27+05:30

எம்.ஜி.ஆர். – ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா 11 ஜனவரி 2017 மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம் ======================================== சிறப்புரை ========== பகுதி-50 ------------- அந்த நாளில் இருந்து, புரட்சித்தலைவர் ஆ ...

POST: 2017-06-03T04:42:41+05:30

சிந்ததாந்தப்புலவர் மணி திரு.ஜே.எம்.நல்லசாமிப்பிள்ளை அவர்களின் நூறாவது பிறந்தநாள் விழா உரை - தருமபுர ஆதீன சமய பிரச்சார நிலையத்தில் 24.11.1965ல் நடைபெற்ற நிகழ்விலும், சைவம் 1965-66, திசம்பர்- சனவரி இதழிலும் வெளியிடப்பட்ட அறிஞர் ந.ரா.முருகவ ...

POST: 2017-06-02T11:39:48+05:30

எப்போது பார்ப்பது? ====================== கவிக்கோ அப்துல் ரகுமான் மாணவர்க்கு மாணவர். தோழருக்கு தோழர். உடன்பிறப்பாக எனக்கு இளையவர். மதுரையிலிருந்து நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்தோம். ஒன்றாக மகிழ்ந்தோம். அமுதும் தேனுமாக கவிதைகளை எழுதி அண்ணாவின் த ...