இலை உதிரலாம் மலை சாயலாமா ! ====================================== -ஒளவை நடராசன் இனிய நண்பர் மலையப்பன் மறைவு எல்லையில்லாத துயரத்தைத் தருகிறது. ஓட்டமும் நடையுமாக வாழ்க்கை முழுவதும் ஓட்டுப்பற்றில்லாத தியாக உணர்வோடு உறவினர்கள் அனைவரையும் அரவணைத்து வாழ்ந்த ...
POST: 2018-01-07T09:31:52+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் ================================== பாடல் – 23 ========== இதற்கு முந்திய பாசுரத்தில் கண்ணனைத் துயிலுணர்த்திய திருவாய்ப்பாடிச் சிறுமியர், ‘கார்மேனிச் செங்கண் கண்ணபிரானே! உன்ற ...
POST: 2018-01-06T07:32:15+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் ================================== பாடல் – 22 =========== “தேகமே ஆத்மா, போகமே புருஷார்த்தம், தேகத்தின் நீங்கிய ஆன்மா ஒருறு இருந்தாலும் அது தனிச் சுதந்திரம் உடையது“. இப்படி ...
POST: 2018-01-05T10:40:15+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் ================================== பாடல் – 21 ========= வந்த ஆய்ச்சியர்கள் முன்னர் நப்பின்னைப் பிராட்டியை எழுப்பினார்கள் இல்லையா? அவள் உணர்ந்துவந்து எழுந்திருந்து.- “நானும ...
POST: 2018-01-04T10:27:32+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் ================================== பாடல் – 20 ========= “மார்பினை நப்பின்னைப் பிராட்டிக்குத் தந்தாலும் வாய்திறந்து ஒரு வார்த்தையை யாவது எங்கட்குத் தரக்கூடாதா“- என்று வந்தவர ...
POST: 2018-01-03T10:04:19+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் ================================== பாடல் – 19 ========== மங்கள தீபம் ஆகக் குத்துவிளக்கு எரிகிறது. அதன் அருகே தந்தத்தலான கட்டில். அதில் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிய பஞ்ச சயன ...
POST: 2018-01-02T09:48:35+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் ===================================== பாடல் - 18 ========== எழுப்ப வந்தவர்கள் முதலில் வாயில் காப்போன் முதலாக – நந்தகோபர், யசோதைப் பிராட்டி. பலதேவன் எல்லோரையும் எழுப்பி கண் ...
POST: 2018-01-01T08:57:32+05:30
திருப்பாவை பேருரை •••••••••••••••••••••••••••••••• பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன் =================================== பாடல் - 17 ========== மக்கள், தேவர், நரகர் என்று மூவகைப் பாகுபாடுகள் உண்டு. மக்களில், தந்நிலை உணர்ந்து வாழ்வாங்கு வாழுபவர் தேவராவார். த ...
