POST: 2022-12-15T10:50:55+05:30

தினமணி - 13 12 2022 திருச்சி - தஞ்சாவூர் பதிப்பு பக்கம் எண் : 5 ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் : புதிய தலைவர் நியமனம் சென்னை, டிச. 12: ஒய்எம்சிஏ பட்டிமன்றம் அமைப்பின் புதிய தலைவராக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது ...

POST: 2022-12-14T08:13:16+05:30

மிகுதியான் மிக்காரை எனத் தொடங்கும் அருங் குறள் நூற்று ஐம்பத்து எட்டு. தகுதியால் தமிழ்படைப்புகளை வெளியிடும் உலகத்தமிழிதழ் நூற்று ஐம்பத்து எட்டு

POST: 2022-12-13T11:43:34+05:30

தினசெய்தி - 12 12 2022 பக்கம் எண் : 4 செங்கோல் ஏந்திய செம்மொழிச் சிகரம் - 83 பழுது நீக்கிய எழுதுகோல் - முனைவர் ஔவை நடராசன் மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம். திராவிட இயக்கத்தின் பெருந்தொண்டினால் தான் தமிழரிடம் ச ...

POST: 2022-12-12T12:01:21+05:30

தினசெய்தி - 11 12 2022 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் -139 உரைவேந்தர் - தமிழ்க் கொடை முனைவர் ஔவை அருள் தவத்திரு விபுலானந்த அடிகள் ஆங்கிலவாணி என்ற அருமையான கட்டுரையை தன்னுடைய செம்மாந்த செந்தமிழ் நடையில் தமிழ் மக்களுக்கு அளித்திருந்த உரை ...

POST: 2022-12-11T12:43:58+05:30

பல்லாண்டுகளாக அப்பா ஒரே நாளில் பல இலக்கியக்கூட்டங்களில் பேசுவது வாடிக்கை...ஆனால் இன்று 11.12.2022 அன்று ஒரே நாள் அப்பாவை நினைந்து சேலம்,சென்னை, திருவையாறு ஆகிய மூன்று இடங்களில் புகழ் வணக்கம் கூட்டங்கள் நடைபெறுகிறது.. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் ...

POST: 2022-12-11T12:43:58+05:30

பல்லாண்டுகளாக அப்பா ஒரே நாளில் பல இலக்கியக்கூட்டங்களில் பேசுவது வாடிக்கை...ஆனால் இன்று 11.12.2022 அன்று ஒரே நாள் அப்பாவை நினைந்து சேலம்,சென்னை, திருவையாறு ஆகிய மூன்று இடங்களில் புகழ் வணக்கம் கூட்டங்கள் நடைபெறுகிறது.. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னைத் ...

POST: 2022-12-10T11:06:00+05:30

என்னிதன் பண்பே! இன்றைய நாள் ( 10 - 12 - 2022 ) எங்கள் பெற்றோர்களின் 61 ஆம் ஆண்டு திருமண நாளை நினைவூட்டுகிறது . நினைவெல்லாம் அவர்கள் இருவர் வாழ்ந்த பெருவாழ்வு தான்... இல்ல விளக்குகள் பேரொளியில் கலந்து விட்டாலும், அப்பா அம்மாவின் ஞான ஒளி ...

POST: 2022-12-08T10:45:22+05:30

தினசெய்தி - 5 12 2022 - பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் -138 ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி முனைவர் ஔவை அருள் பேரறிஞர் டி. என். சேஷாசலம் அவர்கள் மொழியின் மாபெரும் வளர்ச்சியைப் பற்றி தமிழர்கள் உணர்ந்துகொள்ளும் விதமாக 85 ஆண்டுகளுக்கு மு ...