POST: 2024-12-23T05:55:22+05:30

செய்தி வெளியீடு எண்: 2304 நாள் : 22.12.2024 தமிழ் வளர்ச்சித் துறை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களால் 2024-25ஆம் ஆண்டிற்கு முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து அர ...

POST: 2024-12-22T07:53:43+05:30

தமிழ் இசைச் சங்கம் இராஜா அண்ணாமலை மன்றம் சென்னை 600104 பண் ஆராய்ச்சியின் எழுபத்து மூன்றாம் கூட்டம் அழைப்பிதழ் அன்புடையீர், தமிழ் இசைச் சங்கத்தின் தமிழ் இசை ஆராய்ச்சிக் குழுவினரால் நடத்தப் பெறும் பண் ஆராய்ச்சியின் எழுபத்து மூன்றாம் கூட்டம ...

POST: 2024-12-21T05:18:19+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித்துறை இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை 2024-2025 அழைப்பிதழ் 15.12.2024-21.12.2024 உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை. வாழ்த்துப்பா பேரன்புப் பெருந்தகையீர்! வணக்கம் தென்னகத்தின் தொன்ன ...

POST: 2024-12-21T05:18:19+05:30

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ் வளர்ச்சித்துறை இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை 2024-2025 அழைப்பிதழ் 15.12.2024-21.12.2024 உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை. வாழ்த்துப்பா பேரன்புப் பெருந்தகையீர்! வணக்கம் தென்னகத்தின் தொன்ன ...

POST: 2024-12-20T09:14:53+05:30

ஆலோசனை குழு கூட்டம்: சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தலைமையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை ஒட்டி வெளியிடப்பட உள்ள வெள்ளி விழா சிறப்பு மலர் 2025 தயாரிப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை குழு கூட்டம் 17.12.24 செவ்வாய்க்கிழமையன ...

POST: 2024-12-19T06:17:45+05:30

மணிவாசகர் பதிப்பகம் நூல்கள் வெளியீட்டு விழா அன்புடையீர்! வணக்கம். நிகழும் திருவள்ளுவராண்டு 2055 மார்கழித் திங்கள் நான்காம் நாள் (19.12.2024) வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் புலவர் தி.வே. விஜயலட்சுமி அவர்கள் எழுதிய இரண்டு நூல்கள் வெளியீட்டு விழா நட ...

Capture

உலகத்தமிழ் இதழ் – 263

பிறை வனப்பு இழந்த நுதலும்… எனத் தொடங்கும் இளவெயினனாரின் நற்றிணைப்பாடல் இருநூற்(று) அறுபத்(து) மூன்று; நிறை வனப்பு நிறைந்த அருந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளித்தரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) மூன்று 263 உலகத்தமிழ் 18122024Download

POST: 2024-12-18T06:11:00+05:30

பிறை வனப்பு இழந்த நுதலும்... எனத் தொடங்கும் இளவெயினனாரின் நற்றிணைப்பாடல் இருநூற்(று) அறுபத்(து) மூன்று; நிறை வனப்பு நிறைந்த அருந்தமிழ்க் கட்டுரைகளை அள்ளித்தரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) அறுபத்(து) மூன்று.