POST: 2024-01-08T10:14:00+05:30

மக்கள் குரல் - 05.01.2024 பக்கம்: 7 * அறிவியல் தமிழை அறிமுகம் செய்தவர் எழுத்தாளர் சுஜாதா * கிருபானந்த வாரியார் உடல் முழுவதும் திருநீறு பூசியது ஏன்? மதுரையில் 7 நாள் ‘இளந்தமிழர் இலக்கியப் பட்டறை’: அறிஞர்கள் வெளியிட்ட ருசிகரத் தகவல்கள் தொன்மையான வர ...

POST: 2024-01-07T10:18:22+05:30

தினசெய்தி - 7 1 2024 பக்கம் எண் : 4 அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 195 சேக்ஸ்பியர் படைப்புகள் நினைவலைகளில் நீச்சலடிப்பவை முனைவர் ஔவை அருள் சரியாக நானூற்று அறுபது ஆண்டுகளுக்கு முன்னர், 1564ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 22 அல்லது 23ஆம் நாள் ஜான் சேக்ஸ்பி ...

POST: 2024-01-06T10:41:34+05:30

தினமணி _ 5 .1. 2024 பக்கம் எண் : 8 தேமதுரத் தமிழோசைத் திருவிழா! - ஔவை அருள் மகாகவி பாரதியார் பாடிய, ' பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே' என்ற நெறிக்கிணங்க பிறந்த நாள் முதல் தாயின் வழியாக சொல்லப்பட்ட கதைகளும்,கருத்துகளும், ...

தேமதுரத் தமிழோசைத் திருவிழா!

தினமணி _ 5 .1. 2024 பக்கம் எண் : 8 தேமதுரத் தமிழோசைத் திருவிழா! - ஔவை அருள் மகாகவி பாரதியார் பாடிய, ' பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே' என்ற நெறிக்கிணங்க பிறந்த நாள் முதல் தாயின் வழியாக சொல்லப்பட்ட கதைகளும்,கருத்துகளும், ...

POST: 2024-01-05T10:11:15+05:30

எங்கும் தமிழ் ! எதிலும் தமிழ்!! தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை சேலம் மாவட்டம் 2023-2024 திருவள்ளுவராண்டு 2054 / சோபகிருது / மார்கழி - 5 21.12.2023 வியாழக் கிழமை இடம் : ஸ்ரீ சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, சேலம் மாணவர்களுக்கும் இல ...

POST: 2024-01-04T09:55:11+05:30

அமுதசுரபி - ஜனவரி மாத இதழ் - 1 1 2024 எம். பாரதி தமிழ் வளர்க்கும் அமைப்புகள் கல்லூரி மாணவர்களுக்குத் தமிழ்ப் பட்டறையும், பாசறையும் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அவற்றில் பள்ளி, கல்ல ...

POST: 2024-01-03T08:30:00+05:30

"இகழுநர் உவப்பப் பழி எஞ்சுவையே;அதனால், ஒழிகதில் அத்தை, நின் மறனே! வல்விரைந்(து)எழுமதி; வாழ்க நின் உள்ளம்! அழிந்தோர்க்(கு) ஏமம் ஆகும்“ எனப் புல்லாற்றூர் எயிற்றியனார் அறிவுறுத்திய புறநானூற்றுப்பாடல் எண் இருநூற்றுப் பதிமூன்று. ...

POST: 2024-01-02T13:38:08+05:30

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு சென்னை - 600 001 மறைமலை இலக்குவனார் இயற்றிய நூலறிமுக விழா : 1. திசை எட்டும் தீந்தமிழ் 2. தடம் பதித்த தமிழ் ஆளுமைகள் 3. பாதை வகுத்த பாவலர்கள் 4. ஆய்வியல் நோக்கில் புதுக்கவிதை நாள் : 2 - 1 - 20 ...

POST: 2024-01-01T09:47:43+05:30

புதுப்புனலாய்ப் புதுவழியாய்ப் புத்தொளியாய் இனிமைபெறு புத்தாண்டே வருக ! நலமனைத்தும் எமக்காக்கித் தங்குகவே ! இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ! - ஔவை அருள் 1.1.2024