POST: 2025-06-17T09:42:52+05:30

அறிவியல் தமிழ் உலகின் அரிய சொத்து ! நெல்லை முத்து! (10.5.1951 - 16.6 2025 ) என் பெற்றோரின் மனம் கவர்ந்தவர். அண்ணா நகர் இல்லத்திற்கு அடிக்கடி வருபவர். அம்மாவையும் என்னையும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அழைத்துச் செல்லுகிறேன் என்றார் ஆனால் அந்த வாய்ப்பு எங்களுக்குக் கிட்டாமலேயே போய்விட்டது... தான் படித்துத் திரட்டிய 115 நூல்களோடு ஒரு இரும்புப் பேழையினையும் மதுரை உலகத் தமிழ் சங்கத்தின் நூலகத்தில் அணி செய்யட்டும் என்று என்னிடம் தொலைபேசியில் தெரிவித்து 9.8.24 அன்று நேரில் வழங்கியது நூலாற்றுப்படை நி ...

WhatsApp Image 2025-06-16 at 10.29.26_c2b80726

தமிழ் வளர்ச்சித் துறை நெல்லை அலுவலக ஆய்வு

கடந்த சனிக்கிழமை (14.6.25) ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை முதன்முறையாக ஆய்வு செய்தேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்த தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை ஆய்வு செய்திருந்த பொழுதும் ஓராண்டுக்கு முன் ஊரக வளர்ச்சித் துறை வளாகத்துக்கு மாற்றப்பட்ட அலுவலகத்தின் இரு அறைகளையும் பார்த்து சில திருத்தங்களை சுட்டிக்காட்டி அங்கு அணி செய்து செய்து கொண்டிருந்த அருமையான மொழிபெயர்ப்பு நூல்களைக் கண்டு வியந்துப் பாராட்டினே ...

POST: 2025-06-16T10:26:32+05:30

தமிழ் வளர்ச்சித் துறை நெல்லை அலுவலக ஆய்வு கடந்த சனிக்கிழமை (14.6.25) ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை முதன்முறையாக ஆய்வு செய்தேன். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வந்த தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தை ஆய்வு செய்திருந்த பொழுதும் ஓராண்டுக்கு முன் ஊரக வளர்ச்சித் துறை வளாகத்துக்கு மாற்றப்பட்ட அலுவலகத்தின் இரு அறைகளையும் பார்த்து சில திருத்தங்களை சுட்டிக்காட்டி அங்கு அணி செய்து செய்து கொண்டிருந்த அருமையான மொழிபெயர்ப்பு ...

WhatsApp Image 2025-06-15 at 13.04.26_83e0fdb9

சென்னை பாரதியார் இல்லத்தில்

சென்னை பாரதியார் இல்லத்தில் வைத்து 2000 - ஆம் ஆண்டு, என் நூல் வெளியிடப்பட்ட போது, அப்பாவும், அப்பாவின் நண்பர்கள்; இரா.ஜனார்த்தனம், இளவேனில், கலெக்டர் பாண்டியன் ஐ.ஏ.எஸ். மற்றும் பாரிஸ் ஜமால் பங்கேற்ற காட்சி….அப்பா ஆன்மாவுக்கு பிரார்த்திக்கும், ஜர்னலிஸ்ட் சோதுகுடியான்

WhatsApp Image 2025-06-15 at 09.34.58_2f36819f

நாளொரு நினைவும் பொழுதொரு நிகழ்வும்

எங்கள் தந்தையர் நாடு என்னும் பொழுது ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே நல்லாருக்கும் பொல்லாருக்கும்நடு நின்ற நடுவாய் எல்லாருக்கும் பொதுவாய் நின்ற புலமைநலச் செல்வர் எங்கள் தந்தையர்தமிழ்க்கடல் ஔவை நடராசன் அவர்கள் எங்கள் மூவரின் நினைவுகளில் என்றென்றும்நீக்கமற நிறைந்துள்ளார் வாழ்க அப்பாவின் புகழ் ஔவை கண்ணன்ஔவை அருள்ஔவை பரதன்15.6.25 ஞாயிற்றுக்கிழமை

POST: 2025-06-15T09:33:49+05:30

நாளொரு நினைவும் பொழுதொரு நிகழ்வும் எங்கள் தந்தையர் நாடு என்னும் பொழுது ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே நல்லாருக்கும் பொல்லாருக்கும் நடு நின்ற நடுவாய் எல்லாருக்கும் பொதுவாய் நின்ற புலமைநலச் செல்வர் எங்கள் தந்தையர் தமிழ்க்கடல் ஔவை நடராசன் அவர்கள் எங்கள் மூவரின் நினைவுகளில் என்றென்றும் நீக்கமற நிறைந்துள்ளார் வாழ்க அப்பாவின் புகழ் ஔவை கண்ணன் ஔவை அருள் ஔவை பரதன் 15.6.25 ஞாயிற்றுக்கிழமை

POST: 2025-06-14T08:58:52+05:30

திருவள்ளுவர் கழகம், தென்காசி. 10-06-2025 முதல் 15-06-2025 முடிய ஆறு நாட்கள் 98-ஆவது ஆண்டுத் திருக்குறள் விழா அழைப்பு 2056 வைகாசி 31, சனி 14-6-2025 மாலை 5-30 மணி முதல் இரவு 9-00 மணி வரை தலைமை : டாக்டர். திரு. ஔவை அருள் கருத்தரங்கம் இயக்குநர், தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை. வரவேற்புரை : திரு. சு. சுடலைமுத்து வாழ்த்துரை : "பன்மொழிப் புலவர்" திரு. இரா.கோ. இராசாராம் அறங்காவலர் குழுத் தலைவர், சங்கராஸ்ரமம், ஐந்தருவி. வள்ளுவரின் கூர்நோக்கில் வாழ்வியல் “தமிழ்ச்செம்மல்” டாக்டர். திரு. ஜெ. பத் ...