https://www.facebook.com/share/v/15mGW7E9hY/?mibextid=oFDknk உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை வே. தில்லைநாயகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்புத் தமிழ்க்கூடல் (163,164) அழைப்பிதழ் திருவள்ளுவர் ஆண்டு 2056, வைகாசி -30 நாள்: 13.06.2025 (வெள்ளி) நேரம்: முற்பகல் 11.00 மணி நிகழிடம்: கூட்ட அரங்கம், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை வரவேற்புரை முனைவர் சு. சோமசுந்தரி அவர்கள் ஆய்வறிஞர், உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தலைமை முனைவர் ஒளவை ந. அருள் அவர்கள் இயக்குநர் (மு.கூ.பொ), உலகத் தமிழ்ச ...
செய்திக்கட்டுரை
நீர் வழிப்படூஉம் புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றஎழுத்தாளர் தேவிபாரதி என்கிற ராஜசேகரன் அவர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செனாய் நகரில் (30.5.2025-வெள்ளிக்கிழமை) பிற்பகல் 5.15 மணிக்கு பத்திரப்பதிவானது நக்கீரன் Volume 38 Issue Number 16ஜுன் 2025 11-13 பக்கம்-28-29 கலைஞரின் கனவு இல்லம்! எழுத்தாளர்களுக்கு மகுடம் கலைஞர் விரும்பிய எழுத்துத்துறைக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், அவர் தலைமைய ...
POST: 2025-06-12T09:54:48+05:30
செய்திக்கட்டுரை நீர் வழிப்படூஉம் புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் தேவிபாரதி என்கிற ராஜசேகரன் அவர்களுக்கு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு செனாய் நகரில் (30.5.2025-வெள்ளிக்கிழமை) பிற்பகல் 5.15 மணிக்கு பத்திரப்பதிவானது நக்கீரன் Volume 38 Issue Number 16 ஜுன் 2025 11-13 பக்கம்-28-29 கலைஞரின் கனவு இல்லம்! எழுத்தாளர்களுக்கு மகுடம் கலைஞர் விரும்பிய எழுத்துத்துறைக்கு தொடர்ந்து பெருமை சேர்த்து வருகிறார் தமிழக முதல்வர் மு.கஸ்டாலின், அவர் தலைமையிலான அரசில், படைப்ப ...
உலகத்தமிழ் இதழ் – 288
மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்…எனத் தொடங்கும் கழாத்தலையாரின் புறநானூற்றுப் பாடல் எண்இருநூற்(று) எண்பத்(து) எட்டு ; கண்கொளக் கவின் கருத்துகள் கனிவாகத் தொகுக்கப்படும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) எட்டு 288 உலகத்தமிழ் 11062025_compressedDownload
POST: 2025-06-11T09:20:54+05:30
மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்... எனத் தொடங்கும் கழாத்தலையாரின் புறநானூற்றுப் பாடல் எண் இருநூற்(று) எண்பத்(து) எட்டு ; கண்கொளக் கவின் கருத்துகள் கனிவாகத் தொகுக்கப்படும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எண்பத்(து) எட்டு.
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்
ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792 பேராசிரியர் பாண்டுரங்கனார் பைந்தமிழ்ப் பயணம் இடம் நாள் : ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் : 10-06-2025, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி தலைமையுரை : முனைவர் யோகீசுவரன் பேராசிரியர்(பநி) தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை சிறப்புரை : முனைவர் கவிஞர் செல்வ கணபதி பேராசிரியர்(பநி) தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை மகிழ்வுரை : மரு. கண்ண ...
POST: 2025-06-10T09:27:03+05:30
ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு 24/223, என்.எஸ்.சி. போசு சாலை, சென்னை-600001 மின்னஞ்சல்: esplanade@ymcamadras.org.in; தொலைபேசி: 044-25396792 பேராசிரியர் பாண்டுரங்கனார் பைந்தமிழ்ப் பயணம் இடம் நாள் : ஒய்.எம்.சி.ஏ. எசுபிளனேடு அரங்கம் : 10-06-2025, செவ்வாய்க் கிழமை, மாலை 6.00 மணி தலைமையுரை : முனைவர் யோகீசுவரன் பேராசிரியர்(பநி) தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை சிறப்புரை : முனைவர் கவிஞர் செல்வ கணபதி பேராசிரியர்(பநி) தமிழ்த்துறை, மாநிலக் கல்லூரி, சென்னை மகிழ்வுரை : ம ...
POST: 2025-06-09T08:57:46+05:30
மங்கலம் என்ற மனைமாட்சி 7.6.25 சனிக்கிழமை மாலை மடிப்பாக்கத்தில் குமுதம் இதழின் உதவி ஆசிரியர் எழுத்தாளர் மானா பாஸ்கரன் அவர்களின் மகன் மதி பாரதி அவர்களின் திருமண வரவேற்பில் கவிஞர்களுடன் இனிய சந்திப்பு





