மகளிர் தின வாழ்த்துகள்! ======================== பெண்ணின் பெருமை பேசிமுடியாது ! பெருமையால் உலகை மகிழ்வாக்கிய பெண்மணிகளே ! உலகை உருவாக்கிய பொன்மணிகளே ! எத்தனைக் கோலங்கள் ! மகளாய், மனைவியாய், தாயாய், மாமியாய், பாட்டியாய் மனங்கவரும் தெய்வமாய் அத்தனை நிலைகளிலும் எங்கள் நெஞ்சைக் கரைத்த தாரகை நீங்கள் அழுதபோது ஆறுதல் சொல்வீர்கள். தொழுதபடியே எத்தனைப் பணிகளை துறைதோறும் அழகு செய்தீர்கள் மாதர்களே நீங்கள் மாணிக்கங்கள் கும்பிட்டுப் புகழ்வதைத் தவிர என்ன செய்ய முடியும். நாங்கள் கூழாங்கற்கள் நீங்க ...
அன்புள்ள அம்மா
ஒளவை நடராசன் ஒளவை துரைசாமி, லோகாம்பாள் பெற்ற பதினோறு பிள்ளைகளில், புகழ் பெற்ற பிள்ளை நீ என்று நீ பிறந்த ஆரணியை அடுத்த கோட்டுப்பாக்கத் தில் இருந்து, என் தந்தை பிறந்த ஒளவையார் குப்பம் ரெட்டணையில் தொடங்கி ஊர் மெச்சக் காரணம் நீதானே ! உன் இருபதாவது வயதிலேயே உன் தந்தையாரை இழந்ததால், நாதியில்லாமல் என் பாட்டி லட்சுமி வீட்டில் வளர்ந்தாயாம் ! உரக்க உரக்கப் பேசுவாய், கோபத்தில் கொதித்துப் போவாய். ஆனால் உனக்கு ஈரமனம், இளகிய போக்கு எழுத்துக் கூட்டிப் படிக்க மட்டும் தெரிந்த நீ, தினம் அதிகால ...
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு வரவேற்பு முனைவர் கோ. பழனி பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை வளாக இயக்குநர் தலைமை முனைவர் ஆ. ஏகாம்பரம் பேராசிரியர்-தமிழ் இலக்கியத்துறை முன்னிலை இரா. தெ.முத்து, வே.மணி வாழ்த்துரை சிகரம் ச.செந்தில்நாதன் முனைவர் ஔவை ந. அருள் பொழிஞர் பிரளயன் நாடகவியலாளர் பொருண்மை கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி காவியம் கலையும் கோட்பாடும் நிகழ்ச்சித் தொ ...
POST: 2025-03-07T10:26:24+05:30
சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியத்துறை கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு வரவேற்பு முனைவர் கோ. பழனி பேராசிரியர்,தமிழ் இலக்கியத்துறை வளாக இயக்குநர் தலைமை முனைவர் ஆ. ஏகாம்பரம் பேராசிரியர்-தமிழ் இலக்கியத்துறை முன்னிலை இரா. தெ.முத்து, வே.மணி வாழ்த்துரை சிகரம் ச.செந்தில்நாதன் முனைவர் ஔவை ந. அருள் பொழிஞர் பிரளயன் நாடகவியலாளர் பொருண்மை கவிஞர் தமிழ்ஒளியின் வீராயி காவியம் கலையும் கோட்பாடும் நிகழ்ச்சித் தொகுப்பு செல்வன் லோ.சதிஷ்குமார் முதுகலை இரண்டாம் ஆண்டு ந ...
மறைந்த பின்னும் பேச வைக்கும் பெருமை வாய்ந்தவர்
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில்இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை 21.10.24 அன்று திருச்சிராப்பள்ளியில் உள்ளஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், எழுச்சியோடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் த.மு.எ.க.ச வின் துணைத்தலைவரும் வங்கி அலுவலரான திரு நெடுஞ்செழியன் சிங்காரவேலு என்கிற கவிஞருமான நந்தலாலா அவர்கள் "சீரிளமைத்திறம் வியப்போம்"என்ற தலைப்பில் ஆற்றிய உரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாது, மாணவர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ்வு முடிந்ததும் கவிஞர் நந்தலாலா கல்லூரியி ...
POST: 2025-03-06T10:03:16+05:30
மறைந்த பின்னும் பேச வைக்கும் பெருமை வாய்ந்தவர் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை 21.10.24 அன்று திருச்சிராப்பள்ளியில் உள்ள ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரியில், எழுச்சியோடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் த.மு.எ.க.ச வின் துணைத்தலைவரும் வங்கி அலுவலரான திரு நெடுஞ்செழியன் சிங்காரவேலு என்கிற கவிஞருமான நந்தலாலா அவர்கள் "சீரிளமைத்திறம் வியப்போம்"என்ற தலைப்பில் ஆற்றிய உரை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதோடு மட்டுமல்லாது, மாணவர்களிடையே புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. நிகழ ...
உலகத்தமிழ் இதழ் – 274
நெடுவான் மின்னி,குறுந்துளி தலைஇஎனத் தொடங்கும் காவன் முல்லைப் பூதனாரின் நற்றிணைப் பாடல் இரு நூற்(று) எழுபத்து நான்கு தொடுவான் நற்றமிழில் நயந்துரைக்கும் கட்டுரைகளை ஏந்திவரும்உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து நான்கு 274 உலகத்தமிழ் 05032025_compressedDownload
POST: 2025-03-05T10:28:03+05:30
நெடுவான் மின்னி, குறுந்துளி தலைஇ எனத் தொடங்கும் காவன் முல்லைப் பூதனாரின் நற்றிணைப் பாடல் இருநூற்(று) எழுபத்து நான்கு தொடுவான் நற்றமிழில் நயந்துரைக்கும் கட்டுரைகளை ஏந்திவரும் உலகத்தமிழிதழ் இருநூற்(று) எழுபத்து நான்கு
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா (31.12.24) மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட சிறப்பு மலர்..
பக்கம் 221 திருவள்ளுவ மாலையிலுள்ள சில மலர்களின் மணங்கள்..! ஔவை அருள்,இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை திருவள்ளுவரையும் திருக்குறளையும் சிறப்பிக்கும் நூலாக விளங்குவது, ‘திருவள்ளுவமாலை’. அதில், ஈரடி வெண்பாக்களாக குறள் வெண்பாக்களாக அமைந்தவை இரண்டு; நாலடி வெண்பாக்களாக அவற்றிலும் பெரும்பான்மையாக நேரிசை வெண்பாக்களாக அமைந்தவை ஐம்பத்து மூன்று. ஆக மொத்தம் ஐம்பத்தைந்து. அறிவுமூதாட்டியார் ஔவையார்,'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்' என்ற ...






