தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் 24.12.24 செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப.,தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்,தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் (பொறுப்பு), பதிவாளர் மற்றும் பேராசிரியர்கள் மற்ற ...
பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 10 அரசு விரைவுப்பேருந்துகள்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செவ்வாய்க்கிழமை, 24.12.24 அன்று சென்னை அண்ணா சாலை பல்லவன் இல்ல மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில் நடைபெற்ற நிகழ்வில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் கன்னியாகுமரியில் நிறுவப்பட்ட ஐயன் திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழா கொண்டாட்டத்தையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக விரைவு பேரு ...
தமிழ் வளர்ச்சித் துறை-ஆட்சி மொழி சட்ட வாரம் 2024-2025
8.12.24 தலைமையுரைமுனைவர் அருள்இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சி மொழிச் சட்ட வரலாறு நீதியரசர் அ முகமது ஜியாவுதீன்மேனாள் மாவட்ட அமர்வு நீதிபதி உறுப்பினர் மாநிலச் சட்ட மொழி ஆணையம்
புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2024
சீர்மிகு ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்யும் விழா அருங்காட்சியக அரங்கம் 30.8.24 வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற விழாவில் பங்கு கொண்டு உரையாற்றினேன் https://youtu.be/5XbdaAUwIXk?si=_Y8KmvLrzq5XhCf1
XLIII WORLD CONGRESS OF POETS
WORLD CONGRESS OF POETSCordially invites you for theXLIII WORLD CONGRESS OF POETS Madurai, Tamil Nadu, India 20- 25 NOVEMBER 2024 World Tamizh SangamMadurai WCPWorld Congress of PoetsHosted byDr. Sethu KumananPresident, XLIII WCP XLIII World Congress oi PoetsCordially invites you for theINAUGURATIONon21.11.2024World Tamizh Sangam, Madurai Chief Guest Thavathiru Kundrakudi Ponnambala Adigalar Special GuestsDr. Achyuta SamantaFormer MP,Founder of KIIT Group of Institutions ...
விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 170 ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு விழா
மதுரை, உலகத் தமிழ்ச் சங்கத்தின் சங்கத் தமிழ்க் காட்சிக்கூடம் வளாகத்தில் விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் 170ஆம் திருவள்ளுவர் சிலையினை, விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் அவர்களது முன்னிலையில், தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் திறந்து வைத்தார். அருகில் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குநர் முனைவர் ஔவை ந.அருள், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், வேலூர் முன்னாள் கலெக்டர் திரு.சி.ராஜேந்திரன், 46ஆவது உல ...










