Remaining 5568 Manuscripts available across Indian States Venkateswara Oriental Research Institute Library, Tirupati-1200 Andhra University, Waltair 200 Osmania University, Hyderabad ...
POST: 2012-01-26T16:20:19+05:30
Remaining 13,210 Manuscripts available in these centres across Tamilnadu Pōrūr Mutt, Thirupporur 50 Thondai Mandala Adheenam,Kanchipuram 92 Sankaracharaya Mutt, Kanchipuram 400 Cittāmūr Mutt, Cittāmūr ...
POST: 2012-01-26T15:51:47+05:30
Rare Tamil palm leaf manuscripts need to be preserved, conserved and digitized . A palm – leaf can withstand our tropical climate to a maximum period of 300-350 years. Tentative list of rare tamil palm leaf manuscripts of 23,460 available in Chennai Gove ...
POST: 2012-01-25T16:34:13+05:30
அரசர்கள் காலத்திலிருந்து இன்று வரை கோயில்களில் திருவிழாக்கள் என்பது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகின்றன. வருடந்தோறும் குறிப்பிட்ட நாட்களில் திருவிழாக்கள் நடத்தப் பெறுகின்றன. தமிழ்நாட்டில் விசயநகர, நாயக்கரது காலத்தில் திருவிழாக்களுக்கு முக்கியத்துவமளிக்கப்ப ...
POST: 2012-01-24T17:07:20+05:30
நாட்டை ஆளும் நிதி மந்திரியின் மகள் நடனம் நடந்துகொண்டிருக்கிறது.வங்கி அதிகாரிகள் அனைவரும் நடனத்திற்கு வந்துவிட்டார்கள்.களவு போனால் என்ன? நாட்டியம் தெரிந்தவர்கள் நாலே பேர் தான் வந்திருந்தார்கள்.பெரும்பாலும் நடக்க முடியாதவர்கள் என்ற வகையில் கைத்தாங்கலாக மூவர ...
POST: 2012-01-24T16:25:20+05:30
காமாலை கண்ணனுக்கு கரித்தூளும் மஞ்சள் என்பதுபோல வெள்ளைத் தோள்காரனுக்கும் அவன் வீட்டு வேலையாளுக்கும் வெண்ணெய்க்கும் சுண்ணாம்புக்கும் வேறுபாடு தெரியாது.
POST: 2012-01-22T17:44:25+05:30
டாக்டர் ஜி.யு.போப், கால்டுவெல், வீரமாமுனிவர், சீகன் பால்கு, நோபிலி, எல்லீசர் என்று சிலரை இப்போதைக்குக் கருதலாம். அவர்தம் கருத்துக்களிலும் முன்னுக்குப்பின் முரணானவை உண்டு. சான்றாகக் கால்டுவெல் நூலில் திருநெல்வேலி சரித்திரத்தின் பல பக்கங்கள் எரிக்கப்பட்டன. ...
POST: 2012-01-21T23:17:22+05:30
மேலை நாட்டவர்கள் தென்னாட்டு மக்களின் கலை இலக்கியப் பண்பாட்டு நெறிகளை நடப்புகளை அரசியல் சார்புகள் கட்சிக் கண்ணோட்டங்களைச் சமய நுணுக்கங்களை அறிந்துகொள்வது அவ்வளவு எளிதாக அமைவதில்லை. குறைந்தது இருபதாண்டுகளாவது தமிழ் மக்களோடு பரிவும் உறவும் கொண்டு பழகுவதனாலும ...
POST: 2012-01-20T12:56:44+05:30
பூம்புகார் நகரம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இலண்டன் மாநகரத்தைக்காட்டிலும்,நகர்ப்பரப்பினாலும் பிற பெருமைகளாலும் சிறப்பாக இருந்துள்ளது.மாட மாளிகைகள்,செந்தமிழ் மன்றங்கள்,கோவில்கள்,கோட்டங்கள்,ஆற்றங்கரைகள்,கடற்கரைகள்,பெருந்தோட்டங்கள்,பூங்பொழில்கள்.நினைப்பில் அ ...
