POST: 2012-01-20T12:39:14+05:30

கை வைத்தால் உணவுப்பொருள் கூட ஊசிவிடும்.கையால் உணவு ஊட்டுவது தவறு என்று கூறி நார்வேயில் வசிக்கும் இந்திய தம்பதிகளின் 2 குழந்தைகளை அந்நாட்டு அதிகாரிகள் பெற்றோர்களிடம் இருந்து பிரித்து தங்கள் பாதுகாப்பில் வைத்துள்ளனர்.இதே நிலையில் தான் கடவுளை வைத்து எல்லா இல ...

POST: 2012-01-19T16:18:01+05:30

மானிப்பாயில் பிறந்து, கொழும்பில் வாழ்ந்து சிங்கப்பூரில் குடியேறியுள்ள சத்யா இப்பொழுது தமது மகள் தர்ஷனாவின் பல்கலைக்கழகப் படிப்புக்காக தனது சீக்கிய இனத்தைச் சேர்ந்த கணவர் அமெரிகா சிங்குடன் ஆஸ்திரேலிய நகரமாகிய Brisbane இல் தற்காலமாகத் தங்கியிருக்கிறார். இவர ...

POST: 2012-01-18T16:06:42+05:30

இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம் (மார்ச் 2005) என்ற நூல் தமிழில் ஐயாத்துரை சாந்தன் என்பவரால் எழுதப்பட்டது. இந்த நூலில் ஜெர்மனி, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அமெரிக்க மாநிலங்கள் போன்ற இடங்களைச் சேர்ந்தவர்களின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார். பின்னர், ...

POST: 2012-01-18T14:32:15+05:30

சுவிட்சர்லாந்தில் செருமானிய மொழியில் ஒரு திரைப்படம் வந்தது.அந்தப்படத்திற்குப் பெயர் (Madley in love) காதலில் காதல் பித்தம் என்பதாகும்.2009 ல் இப்படம் வெளிவந்தது.இந்தப்படத்தில் செருமானி,பிரஞ்சு,ஆங்கில மொழிகளில் உரையாடல் உண்டு.படத்தின் நடிகர்கள் மூவரைத்தவி ...

POST: 2012-01-17T16:30:31+05:30

ஏறு தழுவுதல்,மாடு பிடித்தல்,மஞ்சு விரட்டு என்ற பெயர்களெல்லாம் மாடு பிடிக்கும் நிகழ்ச்சிக்கு பெயர்களாக உள்ளன.தமிழர் வீரம் என்று பேசுகிறவர்களுக்கு இந்த சொற்கள் மறந்து,நல்ல வேளையாக Bull taming என்ற வார்த்தையை சொல்லாமல் இருக்கிறார்கள்.ஜல்லிக்கட்டு என்பது தெல ...

POST: 2012-01-16T11:42:53+05:30

இறைவனே மனிதன் எதிரில் நின்று உபதேசம் செய்தது கீதை! மனிதன் இறைவனிடம் முறையிட்டு உருகியது திருவாசகமாகும்!! மனிதனே மனிதனுடைய வாழ்க்கைக்கு உயர்ந்த உண்மைகளை உணர்த்தியது திருக்குறளாகும்!!!

POST: 2012-01-16T00:53:58+05:30

“My entry into and exit from the Earth take place only once. Hence, I shall do a good deed! I shall accomplish it at once! There is no time to either postpone it or avoid it; because, I may not come once again to this earth.” ...

POST: 2012-01-16T00:19:18+05:30

Theosophical society was initiated in these countries way back in 19th Century. 1)USA- 1886 2)UK- 1888 3)Singapore- 1889 4)India- 1891 5)Australia- 1895 6)Sweden- 1895 7))New Zealand-1896 8)Netherla ...

POST: 2012-01-13T15:44:52+05:30

இறைவனே மனிதனிடம் வந்து வழங்கியது கீதையாகும்! மனிதனே இறைவனை வணங்கி வேண்டியது திருவாசகமாகும்!! மனிதனே மனிதனிடம் சொன்னது திருக்குறளாகும்!!!

POST: 2012-01-13T15:44:14+05:30

தேடிப்போய் விருதுகளை வழங்குவது வழக்கம்,விருது பெறுவோர் தாமே தம் பெயரை அச்சடித்து தகுதிப்பாடுகளை தெரிவித்து ஊரறிய வெளிப்படுத்துவது எந்த நாட்டு வழக்கம்?