POST: 2016-07-01T10:02:57+05:30
தனித்தமிழ் நூற்றாண்டு -------------------------------------- மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் -28.1.1977 -------------------------------------------------------------------------------------- பாமாலை -பக்கம் 33 --------------------------------- மணித்தம ...
POST: 2016-06-30T10:09:06+05:30
தனித்தமிழ் நூற்றாண்டு -------------------------------------- மறைமலையடிகள் நூற்றாண்டு விழா மலர் -28.1.1977 -------------------------------------------------------------------------------------- வாழ்த்துச் செய்திகள் -பக்கம் 15 ------------------------ ...
POST: 2016-06-29T08:45:01+05:30
அருள் இயக்கம் (ஔவை – சு.துரைசாமி, மதுரை) சித்தாந்தம் இதழ் – 1945 மாற்பித்தியார் என்னும் சான்றோர் காட்டில் ஒரு பெரியவர் கடும் தவம் புரிவதைக் கண்டார். அவரை, “கழைக்கண் நெடுவரை அருவி யாடிக் கான யானை தந்த விறகின் கடுந்தெறல் செந்தீ வேட்டுப் புறந்தாழ் ...
POST: 2016-06-28T10:31:14+05:30
அருள் இயக்கம் (ஔவை – சு.துரைசாமி, மதுரை) சித்தாந்தம் இதழ் - 1945 பகுதி - 12 மக்களுயிர் மனவுணர்வால் ஏனை எல்லா வுயிர்களினும் சிறந்த மாண்புடையது. எனினும் அதன் உடம்பு, “புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப், பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாய்” இருந்து வ ...
POST: 2016-06-27T10:36:31+05:30
அருள் இயக்கம் (ஔவை – சு.துரைசாமி, மதுரை) சித்தாந்தம் இதழ் - 1945 பகுதி - 11 இவ்வாறு நிலவும் திருவருள் இயக்கத்தால்தான் உயிர் உடம்பொடு கூடி மன முதலிய கருவிகளையும் உடலையும் கொண்டு உடலில் வாழ்வு நடத்துகிறது. வாழ்வாவது மன முதலிய கருவி வாயிலாக அறிவன அறி ...
POST: 2016-06-26T12:06:28+05:30
அருள் இயக்கம் (ஔவை – சு.துரைசாமி, மதுரை) சித்தாந்தம் இதழ் - 1945 பகுதி - 10 இதுகாறும் கண்டவற்றால் உயிரும் மனமும் உடம்பும் தம்மில் ஒன்றினென்று ஈர்ப்புண்டு இயங்குதற்குத் திருவருளின் பரிப்பியக்கமே இன்றியமையாத முதல் என்பது கண்டோம். சுருங்கச் சொல்லுமிடத்து ...
