தி இந்து நாளிதழ் 23.06.2016 ------------------------------------------- 1979- இல் திருமதி. சௌந்தரம் கைலாசம் அம்மையார் அவர்கள் திருவாசகத்தின் 1000-ஆவது ஆண்டு விழாவை திருவாவடுதுறை ஆதீனத்தின் சார்பில் திருவிடைமருதூர்த் திருக்கோயிலில் கொண்டாடினார்கள். ...
POST: 2016-06-23T16:05:08+05:30
அருள் இயக்கம் (ஔவை – சு.துரைசாமி, மதுரை) சித்தாந்தம் இதழ் - 1945 பகுதி - 9 இனி, உயிரின்கண் கிளர்ந்தெழும் பரிப்பு உடம்பையும் மனத்தையும் இயக்குகிறது. அதனால் உயிர் மனத்தைக் கொண்டு நினைத்தலும் உடம்பைக் கொண்டு உரையும் செய்கையுமாகிய செயலும் செய்து கொள்கிறத ...
POST: 2016-06-22T06:31:49+05:30
அருள் இயக்கம் (ஔவை – சு.துரைசாமி, மதுரை) சித்தாந்தம் இதழ் - 1945 பகுதி - 8 இனி, இந்த உயிர்க்கும் உடலுக்கும் இடையே மன முதலிய நுண்பொருள்கள் சான்றோர்களால் உணர்ந்துரைக்கப்பட்டுள்ளன. உடம்புக்கு முதற் காரணமான மாயையே மன முதலியவற்றுக்கும் முதல் என்பர். இதனை ...
POST: 2016-06-21T14:55:42+05:30
என் சித்தப்பா மருத்துவ மாமணி திரு.மெய்க்கண்டார் அவர்களின் கட்டுரை (20, ஜுன் 2016ம் பேரினத்தார் முரசு இதழ்)
POST: 2016-06-20T20:05:54+05:30
அருள் இயக்கம் (ஔவை – சு.துரைசாமி, மதுரை) சித்தாந்தம் இதழ் - 1945 பகுதி - 7 முழுமுதற் பொருளிடத்திலிருந்து பாயும் பரிப்பு அதனை இயக்கும்; அதனால் ஞாயிற்றின்பால் தோன்றும் செலவும் பரிப்பும் நிலத்தையும் திங்களையும் இயக்குகின்றன. இதனை மேலே காட்டிய படத்தில் ...
POST: 2016-06-19T08:38:46+05:30
அருள் இயக்கம் (ஔவை – சு.துரைசாமி, மதுரை) சித்தாந்தம் இதழ் - 1945 பகுதி - 6 ஒவ்வொரு பொருளிடத்தும் அமைந்து கிடக்கும் பரிப்பாகிய இந்த அருளை மனவுணர்வால் அறிந்து கொள்ளும் மாண்புடையது மக்களுயிர். ஏனைப் பொருள்போல அருள் வேறாகப் பெறப்படுவதின்றி ஒவ்வொருவரிடத் ...
POST: 2016-06-17T08:43:39+05:30
அருள் இயக்கம் (ஔவை – சு.துரைசாமி, மதுரை) சித்தாந்தம் இதழ் - 1945 பகுதி - 5 பொருள்களிடத்தே காணப்படும் பரிப்புக்கு முதல் நிலவுலகு என்பதும், நிலவுலகும் ஏனை நாள் கோள்களைப் போல வானத்தில் சூழன்று திரியும் பொருளாதலால் இதற்கு ஞாயிற்றின் பரிப்புக் காரணம் என்பத ...
POST: 2016-06-16T10:16:00+05:30
அருள் இயக்கம் (ஔவை – சு.துரைசாமி, மதுரை) சித்தாந்தம் இதழ் - 1945 பகுதி - 4 நிலம் தனது பரிப்பாற்றலால் திங்களை ஈர்த்து நிற்பதனால் அது நிலவுலகைச் சுற்றி வருகிறது. இவ்வாறு நிலம் பிற பொருள்களை ஈர்த்து நிற்பதுபோல் தன்னகத்தே உள்ள எல்லாப் பொருள்களையும் தன்ன ...
POST: 2016-06-15T10:14:23+05:30
அருள் இயக்கம் (ஔவை – சு.துரைசாமி, மதுரை) சித்தாந்தம் இதழ் - 1945 பகுதி - 3 இனி, பரிப்பு என்னும் சொல்லின் பொருள் இதுதானா என்றோர் ஐயம் சிலர் உள்ளத்தில் எழலாம். ஞாயிற்றின் பரிப்பு என்பதற்கு உரை வகுத்த புறநானூற்றுப் பழையவுரைகாரர் ஞாயற்றினது இயக்கம் எனப் ...
