POST: 2025-09-22T09:06:59+05:30

தமிழ் இசைச் சங்கம் இராஜா அண்ணாமலை மன்றம் சென்னை- 600 104. கலைமகள் விழா தொடக்க விழா அழைப்பிதழ் நாள் -22.09.2025 திங்கட்கிழமை நேரம் மாலை 4.30 மணி விழாவினை தொடங்கி வைத்து சிறப்புரை முனைவர் ஔவை ந. அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை தமிழ்நாடு அரசு இடம் : இராஜா அண்ணாமலை மன்றம். சிற்றரங்கு. சென்னை 600104. அனைவரும் வருக திரு. AR. நாச்சியப்பன் உதவிச் செயலாளர் தமிழ் இசைச் சங்கம் முனைவர். வே. வெ. மீனாட்சி ஜெயக்குமார் முதல்வர் தமிழ் இசைக் கல்லூரி

POST: 2025-09-21T07:59:05+05:30

ஆய்வும் -செயலாக்கமும் ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வினை தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் 10.6.25 மற்றும் 11.6.25 ஆகிய இரு நாட்களிலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கைகளை 12.6 2025 வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி மொழித்திட்ட செயலாக்க ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை சென்னை மாவட்ட ஆட்சியரின் உதவியாளர் (பொது) திருமதி ஹஸ்ரத் பேகம் அவர்களிடம் வழங்கினேன். பிறகு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக ...

POST: 2025-09-20T09:41:59+05:30

ஆட்சிமொழி ஆய்வுக்கூட்டம் 17.7.2025 வியாழக்கிழமையன்று சென்னையிலுள்ள உள்ளாட்சி தலைமைத் தணிக்கை இயக்குநர் அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டதையொட்டி கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த ஆய்வறிக்கையினை உள்ளாட்சி நிதித் தணிக்கை சிறப்பு இயக்குநர் திரு. க.பா. ஆனந்த் அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன்.

POST: 2025-09-19T08:13:54+05:30

எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்!! தமிழ் வளர்ச்சித் துறை விழுப்புரம் மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் & கருத்தரங்கம் (2025-2026) நாள் : திருவள்ளுவராண்டு 2056, புரட்டாசி 02,03 18.09.2025 19.09.2025 அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். இடம் : மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் கூட்டரங்கம் விழுப்புரம் மாவட்டம். விழுப்புரம் மாவட்டம் ஆட்சிமொழிப் பயிலரங்கம் -கருத்தரங்கம் நிகழ்ச்சிநிரல் நாள். 18.09.2025 முற்பகல் - 10.00 வருகைப்பதிவு 10.30 தமிழ்த்தாய் வாழ்த்து வரவேற்புரை திருமதி ரா.சிவசங்கரி தமிழ்வளர் ...

POST: 2025-09-18T07:21:09+05:30

தமிழ் வளர்ச்சித் துறை இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை விழுப்புரம் மாவட்டம் 2025 -2026 திருவள்ளுவராண்டு 2056 / புரட்டாசி -02 18.09.2025 வியாழக் கிழமை இடம்: ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெருந்தகையீர்! வணக்கம் தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை கல்லூரிகளில் நடத்தும் கவின்மிகு நிகழ்வு இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை பூவில் விளையாடும் பொதிகைத் தென்றலாய் நாவில் தமிழாடும் நாவலர் பெருமக்கள் இதழ்கள் வழியே கட்டும் இலக்கியப் பந்தல்! தமிழும் தமிழரும் உ ...

POST: 2025-09-17T10:28:36+05:30

வெடிவேய் கொள்வது போல எனத் தொடங்கும் வெறிபாடிய காமக் காணியாரின் புறநானூற்றுப்பாடல்எண் முந்நூற்று இரண்டு; ஓடிப் பல கருத்துகளைத் தேடித் தொகுக்கும் உலகத் தமிழிதழ் முந்நூற்று இரண்டு

POST: 2025-09-16T10:49:38+05:30

ஆட்சிமொழி ஆய்வுக்கூட்டம் 10.7.2025 வியாழக்கிழமையன்று சென்னையிலுள்ள உள்ளாட்சி நிதித் தணிக்கை இயக்குநர் அலுவலகத்தில் ஆட்சி மொழி ஆய்வு தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டதையொட்டி கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கு கொண்டு நுண்ணாய்ந்த ஆய்வறிக்கையினை உள்ளாட்சி நிதித் தணிக்கை சிறப்பு இயக்குநர் திரு. க.பா. ஆனந்த் அவர்களிடம் வழங்கி உரையாற்றினேன்.

POST: 2025-09-15T10:44:45+05:30

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 ஆம் ஆண்டின் பிறந்தநாள் பெரு விழா (15.9.2925) திங்கட்கிழமை காலை 11 மணி இராணி மேரி கல்லூரி வேலு நாச்சியார் அரங்கம் தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களின் பேரறிஞர் அண்ணாவும் பிறநாட்டு அறிஞர்களும் என்ற சொற்பொழிவு நூல் வெளியிடுதலும் அறிஞர் அண்ணா விருது வழங்கி சிறப்புரையும் மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் நூல்படி பெறுதல் : முனைவர் ஒளவை ந.அருள் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர், ...

POST: 2025-09-14T10:02:59+05:30

திசைக்காட்டி களுக்கான திருவிழா புதிய தலைமுறை ஆசிரியர் விருது 2025 விருது வழங்குதல் ஔவை அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித் துறை 30.8.25 சனிக்கிழமை மாலை 5.30 துவாரக தாஸ் கோவர்தன் தாஸ் வைணவக் கல்லூரி 7.9.25 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணியளவில் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது

POST: 2025-09-13T10:12:08+05:30

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர் இணைத்து கடத்தும் பழந்தமிழ் இலக்கியங்களின் கலைச்சொற்களும் நவீன தொழில்நுட்ப உலகமும் அறிவியல் தமிழ் தேசியக் கருத்தரங்கம் அழைப்பிதழ் 12.09.2025 (வெள்ளி) - முற்பகல் 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பட்டமளிப்பு விழா அரங்கம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் மாலை 4 நான்கு மணிக்கு மணி கருத்தரங்க நிறைவுரை முனைவர் ஒளவை ந. அருள் இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை