“பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து” எனத் தொடங்கும் கண்ணனாரின் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்று நாற்பத்து நான்கு
நல்லோர் நானிலமெங்கும் நவிலும் நற்றமிழ் ஆக்கங்களை நயந்து வழங்கும் உலகத்தமிழிதழ் இருநூற்று நாற்பத்து நான்கு.
“பல்லோர் துஞ்சு நள்ளென் யாமத்து” எனத் தொடங்கும் கண்ணனாரின் குறுந்தொகைப் பாடல் எண் இருநூற்று நாற்பத்து நான்கு
நல்லோர் நானிலமெங்கும் நவிலும் நற்றமிழ் ஆக்கங்களை நயந்து வழங்கும் உலகத்தமிழிதழ் இருநூற்று நாற்பத்து நான்கு.
தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் !
சேயாக எமை வளர்க்கும் தெய்வ மகா தெய்வம் !
எங்கள் கவலைகளைத் தம் கவலையாக நாளும் தாங்கிய தாயே !
பெருந்தகையீர்,
வணக்கம்,
உடுக்கணக்கு மரபின்படி எங்கள் அருமைத்தாயார், மருத்துவர்,
தாரா நடராசன் அவர்கள் மறைந்து நான்கு ஆண்டு ஆகும் நிலையில்,
ஆடித்திங்கள் பதினாறாம் நாள்,
01.08.2024
வியாழக்கிழமையன்று
காலை 7.30 முதல் 9.00 மணிக்குத்
தாரகை இல்லத்தில் நான்காமியாண்டு நினைவேந்தல்,
மரபுளி வழாது தமிழ் வேள்வி, ஒளியகம் ந.ஒளியரசு அவர்களால் நடைபெறவுள்ளது.
நினைந்துருகும் …..
கண்ணன்,
அருள்,
பரதன்.
கடிதங்கள்|
Thirukural 1330 completed its full round today.
கடிதங்கள்|
1) தாழ்வு உளப்பான்மை.
2) உரிமை நிலைநாட்டாமை
3) அரசியாளர் மெய்யான வலுவான நடவடிக்கைகள் எடுக்காமை,
4) இந்திய ஒன்றியத்தினர் பன்மொழி உரிமையைப் போற்றாமை (இது 2-ஆவது காரணத்தோடு தொடர்புடையது).
5) ஊழலால் தன்னலத்துக்காகப் பொதுநலத்தைக் குலைப்பது
6) கல்வியில் தாய்மொழிவழி கல்லாதது (இது எப்படிப்பட்ட பண்பாட்டு அழிப்பு என்பதை மக்கள் உணரவில்லை; இது எப்படி குன்றிய கல்வியைப் பெரும்பான்மையானவர்க்ளுக்குத் தரும் என்பதையும் அறிவதில்லை) ,
7) ஆங்கிலம் மோகம் (ஆங்கிலம் இன்று முக்கியம், ஆனால் தாய்மொழியைத் துறந்து ஆங்கில மயமாவது கேடு).
8) தமிழில் வணிகம் முதல் பற்பல ஆக்கம் நிறைந்த செயற்பாடுகளில் போதிய வளர்ச்சி இல்லாதது.
9) நம் கூட்டு வல்லமையை, தன் மதிப்பை உணராதிருத்தல் (வெட்டிப் பெருமை பேசுவதால் பயன் இல்லை. ஆழமான தன் மதிப்புணர்வும் கூட்டு வலிமையில் நம்பிக்கை, அதற்கேற்ற நற்செயற்பாடுகளும் தேவை)