POST: 2014-07-05T08:28:01+05:30

பணிக்கு என்று பணியைச் செய்வது, பணத்துக்கு என்று பணியாற்றுவது, படைப்புத் தொழிலோடு பணியாற்றுவது என்று ஒரு மூன்று வகையாகப் பிரித்துச் சொல்லலாம். பேராசிரியர்கள் பலபேர் படைப்புத் தொழிலோடு பணியாற்றுவது என்பது அரிது. படைப்பு ...

POST: 2014-07-04T07:49:15+05:30

ஊர் என்றால் அந்த ஊர்களுக்கு ஏன் பேர் வந்தது என்பதைப் பற்றிய உணர்வை நமக்கு முதலில் ஊட்டியவர் பேராசிரியர் சேதுப்பிள்ளை. அதுவரையில் நாம் சிந்தாதிரிப்பேட்டை என்றோ சைதாப்பேட்டை என்றோ அழைப்பதற்கெல்லாம் என்ன காரணம் இருக்க முடியும் என்று எவரும் அந்நாளில் எண்ணிப்ப ...

POST: 2014-07-03T09:07:57+05:30

பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களைத் தொடங்கிப் பார்த்தால் திருவாய்மொழி அவருக்கு நன்றாக வரும் என்று தெரிந்ததனால் பு.ரா. புருடோத்தம்ம நாயுடு அவர்களை அந்தத் தலைப்பிலே ஆய்வு செய்யச்சொன்னார். துரையரங்கனார் பணியாற்றியபோது அவரைத் திருமுறைகளைப் பற்றி ஆராயுங்கள் என் ...

POST: 2014-06-28T20:25:52+05:30

சேதுப்பிள்ளை அவர்களுடைய சிறப்பு, அவர் அணிந்திருந்தது எப்போதும் ஒரு டையும் சட்டையும் தான். அவருடைய நாற்காலியின் பின்னாலே அந்தக் கோட்டு இருக்கும். துணைவேந்தரிடத்தில் நெருங்கிப்பேசிய தமிழ்ப்பேராசிரியர் என்று சொன்னால் சேதுப்பிள்ளை ஒருவர்தான். மு.வ. கூட “நான் ...

POST: 2014-06-26T07:51:24+05:30

சேதுப்பிள்ளை, மிகவும் இனிமையாகப்பேசுவார்கள். நான் பச்சையப்பன் கல்லூரியில் இருந்தபோது, நான் அவரை அழைத்து பேசவைத்தபோது,: இன்று பொங்கல் விழா பழம் பானைகள் எல்லாம் விடைபெறும் புதிய பானைகளில் பொங்கல் நடைபெறும் என்று சொன்னார். அவர் பேசுகிற பொழுதே, இலங் ...

POST: 2014-06-25T09:07:23+05:30

சேதுப்பிள்ளை அவர்கள், மிகத்துணிவாக, அப்போதைய அரசைப்பற்றி அவர் கண்டனக் கடிதங்கள் எழுதியிருக்கிறார். சேதுப்பிள்ளையா அப்படி எழுதுகிறார்? என்று சொன்னால், அவரைத் தமிழ்ச்சொற்களையும் இந்திச் சொற்களையும் ஒன்றாக இணைத்து, சொற்களைக் கண்டறிய வேண்டும் என்ற ஒரு வாய்ப்ப ...

POST: 2014-06-23T10:09:58+05:30

சென்னைப்பல்கலைக்கழகப் படிப்பாகத் தமிழ் முதுகலை என்ற படிப்பு அப்போது இல்லை. அவரை எந்த வகையிலும் தம்மைத் தமிழ் மாணவர் என்று அவர் தம்மை அழைத்துக்கொண்டதில்லை. தமிழ் முதுகலைக்கல்வி இல்லாத நிலையில் தான் அவ்வப்போது மேடையில் பேசிய தமிழ்ப்பொழிவுகளும், நெல்லையில் அ ...

POST: 2014-06-22T10:11:24+05:30

சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதன்முதலில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதாமல் அறிவினுடைய பெருமிதத்தால் டி.லிட்., என்ற பெருமிதப் பட்டம் பெற்றவர் அறிஞர் சேதுப்பிள்ளைதான். அது ஒரு பெரிய சிறப்பு. துணைவேந்தர் திரு. ஏ.எல். முதலியார் அவர்கள் ‘எனக்குத் தமிழைப் பற்றி ...

POST: 2014-06-21T10:18:18+05:30

சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழிக்கு என்று ஒரு தனித்துறையே இல்லை. தெலுங்கு, கன்னடம், மலையாளம் இப்படித் தமிழோடு சேர்த்து ‘கீழ்த்திசை மொழிகள் என்றவொரு பெயரிட்டு அந்த மொழிகளுக்கெல்லாம் ஒரு கொத்தாக ஆசிரியர்கள் என்றுதான் அமைத்திருந்தார்கள். அறிஞர்கள் கே.எ ...

POST: 2014-06-20T23:20:19+05:30

சென்னைப் பல்கலைக்கழகத்தில் புகழ்வாய்ந்த பெரும் துறைகள் என்று சொன்னால், வரலாற்றுத் துறையைத்தான் சொல்லவேண்டும். வரலாற்றுத்துறையைச் சார்ந்த பெரும் பேராசிரியர்கள் பி.டி. சீனிவாச ஐயங்கார், வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர் ஆகியோர் எழுதிய கட்டுரைகள்தான் தமிழகத்தின ...