POST: 2014-03-30T22:09:17+05:30

மாநிலக்கல்லூரியில் கணிப்பொறி உயர்வுக்காகவே தம் கருத்தையும்,காலத்தையும் செலவளிக்கும் திருவிளக்கின் பெயர் முனைவர் தெய்வசுந்தரம். கணிப்பொறியில் தமிழ் வளர்ச்சி என்ற கருத்தரங்கம் இன்று காலையும் மாலையுமாக நடந்தது. அரசின் தகவல் தொழிநுட்பத்துறையின் அரசு செயலர் ...

POST: 2014-03-30T21:47:05+05:30

கண்ணீர்த்துளிகள்!! சமணராக வாழ்ந்து அண்மையில் மறைந்த திரு ஸ்ரீபால் அவர்கள் ஒய்வுப்பெற்றப்பிறகு முறையாக இலக்கணம் கற்றார்.தமிழ்த்தென்றல் திரு.வி.க நடையில் எழுதுவதும் பேசுவதும் தான் எனது இலக்கு என்றார்.நிலையான புகழோடு வாழ்க்கையின் அந்தி நேரத்தில் நிலை தடுமாற ...

POST: 2014-03-24T08:36:52+05:30

நாம் எத்தனை மொழிகளைப் படித்தாலும் அவற்றிலுள்ள அறிவுகளை நம்முடைய தாய்மொழியில் மொழி பெயர்த்துச் சொன்ன பிற்பாடுதான் புரிந்து கொண்டோம்

POST: 2014-03-23T09:41:53+05:30

தாயின் உடலிலிருந்துதான் நம்முடைய உடல் உண்டாயிற்று. அவள் ஊட்டிய அமுதத்திலிருந்து தான் நம் உடல் வளர்ந்தது. அவள் சொன்ன சொற்களிலிருந்துதான் நமக்கு அறிவு ஆரம்பித்தது.

POST: 2014-03-22T11:29:58+05:30

ஒராண்டை தொட முடியவில்லையே! சீக்கியர் வரலாறும், சமயமும் பற்றி பல தொகுதிகள் எழுதியவர்.சீக்கிய சிந்தனைச்சுரங்கம்,சீக்கிய இனத்தின் சிங்கம்,எழுத்தெண்ணி படித்த ஆங்கிலத்தை இலக்கிய வெள்ளமாக பொழிந்தவர். The Illustrated Weekly of India இதழின் ஆசிரியராக ஓராண்டு ப ...

POST: 2014-03-21T16:31:47+05:30

மொழி என்பதற்கு இன்று பலரும் பல விளக்கங்களைக் கொடுக்கிறார்கள். தாய்மொழி என்பது தாயார் புகட்டிய மொழி” என்பதையே முதன்மை விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

POST: 2014-03-20T07:58:22+05:30

ஒரு தமிழ்க் குழந்தை, பேச்சையறிவதற்கு முன்னால் பெற்ற தாயை இழக்க நேர்ந்து, ஒரு தெலுங்கு செவிலித் தாயால் வளர்க்கப்பட்டு, அந்த செவிலித்தாய் அக்குழந்தைக்குத் தெலுங்கிலேயே பேசப் பழக்கி இருந்தால், அந்தக் குழந்தைக்குத் தாய்மொழி தெலுங்குதான். அம்மொழியில் சொன்னால்த ...

POST: 2014-03-17T23:08:34+05:30

பொன் கோடிப் பரிசு பெற்ற புலமைப் பெருமாட்டியார்! முனைவர் ந.அருள் இயக்குநர், மொழிபெயர்ப்புத்துறை மக்களுக்கு வழங்கப்பெறும் பெயர்களும், ஊர்ப் பெயர்களும் உலகெங்கும் காரணம் பற்றியே அமைந்துள்ளன. அவற்றை ஆராயத் தலைப்பட்டால், அக்கால ம ...

POST: 2014-03-04T07:42:54+05:30

Dr Avvai Natarajan,former Vice Chancellor of Thanjavur Tamil University(1992-1995) and retired Secretary to the State Government of Tamilnadu(1984-1992) has been appointed Vice-Chairman of Central Institute of Classical Tamil from March 1 for three years. ...

POST: 2014-03-03T07:49:47+05:30

தமிழ்க்கடல் ஔவை நடராசன் ஒருமுறை, தகவல்களை சொல்லும்போது கவனமா இருக்கனும், நாம் சொல்ற தகவல்களைக் கேட்டு ஆயிரம் பேர் கைதட்டலாம்.ஆனா,தவறாக சொன்னால் ஒரே ஒருத்தர் எழுந்து கேள்வி கேட்டாலும் சங்கடமாயிடும் என்று பாடம் சொல்லிக்கொடுத்திருக்கிறார் என்று அவள் விகடன ...