POST: 2014-03-02T10:34:51+05:30

தமிழ்க்கடல் ஔவை நடராசன் பேசிய தலைமை உரையிலிருந்து-சென்னை கம்பன் விழாவில்-அமுதசுரபி இதழில் பிப்ரவரி 2014 வெளியிடப்பட்டது: கம்பன் கவியே கவி! கையில் கவிதையும் அருகே நீயும் இருந்தால் எந்த இடமும் சொர்க்கம்தான்! என்று எழுதினான் உமர் ...

POST: 2014-03-01T08:40:37+05:30

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பா ...

POST: 2014-02-28T12:37:45+05:30

தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் 16,480 முகவரிகளில் 5,84,134 ஓலைச்சுவடிக்கட்டுகள் உள்ளன என்று 2007-2008 ஆண்டுகளில் நடத்திய களப்பணிக் கணக்கொன்றின் மூலம் தெரிய வந்துள்ளது,அவற்றில் 35% முதல் 40% விழுக்காடு நூல்கள் அச்சில் வெளி வராதவைகளாக இருக்கலாம் என்று பேரா ...

POST: 2014-02-27T16:14:16+05:30

கண்டுபிடிப்புக்களும்,கருவிகளும் கணினி,கைபேசி,காணொளி நிகழ்வுகள் என்று அறிவியிற் புதுமைகள் அலை அலையாக வளர்கின்றன.இது காலத்தின் கோலம். இந்தக் கோலத்தால் சிற்றூர்கள் நகர் மயமாதல்,பழக்க வழக்கங்கள்,பண்பாட்டுக்கூறுகள்,நம்பிக்கைக்கருத்துக்கள்,உணவு,உடை,உறையுள்,கல் ...

POST: 2014-02-26T07:23:04+05:30

நீரிழவு ஏராளமான இடர்களைத் தருகின்ற வஞ்சக நோயாக இருக்கிறது.கண்ணோ,காதோ,நெஞ்சோ, சிறு நீரகமோ,எலும்பு முறிவோ எதுவும் எந்த நேரத்திலும் கெடலாம்.இந்த நோயை வெல்ல முடியாது.கண்டுப்பிடிப்பு முயற்சியிலேயே மருத்துவர்கள் ஓயாது பாடுபடுகின்றனர்.அவர்கள் பரிந்துரைக்கும் உணவ ...

POST: 2014-02-25T08:13:07+05:30

ஆப்பிரிக்க நாட்டின் பழமொழியொன்று(When an Old man dies,its a library burning!) படித்த போது அங்கே பரவியிருந்த பண்பாட்டின் உயர்வு தெரிகிறது. மூத்து தளர்ந்த வயதில் ஒருவர் இறந்து போனால் அதுவரை அவர் அறிந்த அறிவு,கற்றவை,பெற்றவை இறந்து போவது ஒரு நூலகம் பற்றி எரி ...

POST: 2014-02-24T09:17:17+05:30

இளம்பிள்ளைவாதம் என்ற கொடிய நோய் நலவாழ்வின் தெளிவின்மையாலும்,பெற்றோர்களின் புறக்கணிப்பாலும் நேர்ந்த கொடிய நோயாக இருந்தது. கை,கால் விளங்காமல் போன குழந்தைகளைக் கண்டு கண்ணீர் விட்ட அளவிலேயே துயரப்பட்டிருந்தோம். மருத்துவத்தின் மாபெரும் வெற்றியாலும் நலவாழ்வுக் ...

POST: 2014-02-23T22:36:10+05:30

உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இன்று,திருக்குறள் விழாவில் 66 பள்ளி மாணவ மாணவியராகிய அரும்புகள் கைகுவித்தப்படி 1330 அருங்குறட்பாக்களையும் முழுவதுமாக மனனமாக முற்றோதல் நடத்தினர். இந்த முற்றோதல் ஞான வேள்வியில் வேத மந்திரங்கள் ஒலிப்பது போல் இருந்தது.இது வேதங ...

POST: 2014-02-22T09:55:33+05:30

ஓம் நமோ நாராயணா! ஆயர்பாடியில் ஓடி விளையாடி உலகளந்த உத்தமன் தான் இன்று வேங்கடத்தில் வீற்றிருக்கிறார். ஐயோ!பாவம் நெய் பற்றாக்குறையால் லட்சக்கணக்கில் லட்டுகளை தயார் செய்யமுடியவில்லையாம்,டால்டா பலமுறை கலப்பிற்கு உதவி செய்திருக்கிறதாம்.அப்படியும் திருப்பதி ...

POST: 2014-02-21T07:17:32+05:30

மோரிசு நாட்டில் 108 அடி உயரத்தில் திருவேங்கடவன் சிலை செய்து கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளை,மூவுலகு அளந்தான் என்று 3000அடிக்கு சிலை அமைக்கவில்லை. மோரிசில் வளரும் தமிழ் வளர்ச்சிக்கு நமது நெஞ்சார்ந்த ஆதரவு.