கி.பி.ஐந்தாம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டின் கடல் வணிகர்கள் காரைக்கால் அம்மையாரைத் தங்கள் குல தெய்வமாகக் கருதிவழிபட்டனர். காம்போசம் தாய்லாந்து இந்தோனேசியா போன்ற நாடுகளில் உள்ள கோயில்களில் ஊழிக்கூத்தன் திருமேனியும், எதிரில் காரைக்கால் அம்மையாரின் திருமேன ...
POST: 2012-04-19T12:38:57+05:30
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் இன்பமே எந்நாளும் துன்பமில்லை என் கடன் பணிசெய்து கிடப்பதே தாழாது அறம் செய்ம்மின் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் இவ்வளவு சிறப்புடைய செம்பொருட் கருவூலங்களின் அருமை பெருமைகளை மக்கள் உணர வேண்டும்....
POST: 2012-04-17T12:53:23+05:30
காவிரியில் நீராடச் செல்லும்போது அந்தணரான முதலியாண்டானின் கையைப் பற்றிச் செல்வாராம் இராமாநுசர். நீராடித் திரும்பும்போதோ தாழ்த்தப்பட்டவரான உறங்காவில்லியின் கையைப் பற்றிக்கொண்டு நடப்பாராம். சாதியபிமானம் கொண்டவர்கள் இக்காட்சி கண்டு மருண்டார்கள். இராமாநுசரோ, ...
POST: 2012-04-17T12:30:32+05:30
‘நான் அறிந்த நாராயண மந்திரத்தை எனக்குள் வைத்திருந்து நான் பரமபதம் அடைவதைக் காட்டிலும் நானிலுத்து மக்கள் எல்லாம் இந்த மந்திரத்தினால் உயர்வு பெறுவார்கள் என்றால், அந்த மந்திரத்தை மன்றில் நின்றல்ல, குன்றில் நின்றல்ல, கோபுரத்தில் நின்று ஒலிப்பேன் என்ற மாபெரும ...
POST: 2012-04-15T12:23:48+05:30
ஓண்டமிழ்த்தாய் சிலம்படியின் முன்னேற்றம் ஒவ்வொன்றும் உன் முன்னேற்றம்! கண்டறிவாய் எழுந்திரு நீ இளந்தமிழா கண்விழிப்பாய்! தொண்டு செய்வாய் தமிழுக்குத் துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே! புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்
POST: 2012-04-15T12:18:47+05:30
சங்க இலக்கியத்தில் தலைவனுக்கும் தலைவிக்கும் பாடல் எழுதிய புலவர்கள் இருந்தார்கள் புலமைப்பித்தன் ------------------------------------ நீங்கள் தலைவருக்கும் தலைவிக்கும் பாடல் எழுதிய புலவர் இலங்கை போல் இதயம் கொண்ட இன உணர்வு போராளி வெள்ளை மீசை வைத்த குட்டி ...
POST: 2012-04-14T13:11:12+05:30
உலகமே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்ற நான்கு வகையாகப் பிரிந்தது என்று சொல்ல வந்த தொல்காப்பியர், மலையில்தான் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், மாயோன் மேய காடுறை உலகமும் என்று முல்லை நிலத்தைத் தலைமையாகவும் மாயோன் ஆகிய திருமாலை காட்டுகிற மாட்சியைத் தம ...
POST: 2012-04-14T13:09:43+05:30
தமிழ் இலக்கியங்களை எல்லாம் பிழிந்தால், பக்திச் சுவை சொட்டும் என்று நினைக்கத்தக்க அளவுக்கு சைவ, வைஷ்ணவ தத்துவ புராண இதிகாச ஞான நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. பகவத் புராணத்தில் பக்தி என்ற பெண் குழந்தை தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து மராட்டியத்தில் மங்கையாகி, ...
POST: 2012-04-12T15:30:34+05:30
“என் தாய் ஒருநாள் கூட எங்களைப் பார்த்து என் தந்தையைப்பற்றி ஒரு சொல்கூடக் குறையாகக் கூறவில்லை. எனவே தாய் தந்தையர் பற்றிய மதிப்பு என் மனத்தில் எப்போதும் உயர்வாகவே நிலைத்து நிற்கும் என்று அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஒபாமா கூறியது குறிக்கத்தக்கதாகும். குடு ...
