POST: 2012-03-29T14:58:09+05:30
உயர்பதவிக் கல்விக்கென இங்கிலாந்து சென்று பேராசிரியராக பரோடா வந்து விடுதலை வேட்கையில் தன்னை ஆட்படுத்திக்கொண்டு பின்னர் உலகப்பற்று நீங்கிய பெருஞானச்சுடர் யோகி அரவிந்தர் மாறியதை நாடு நன்கறியும்.....
POST: 2012-03-28T14:51:57+05:30
தந்தை பெரியார் சந்தை ஓரங்களிலும், சாவடிகளிலும் நின்றபடி சீர்திருத்த முழக்கம் செய்து கொண்டிருந்தார். பற்றி எறியும் பகுத்தறிவுத் தீப்பிழம்பாக வாழ்ந்த அவரை சுற்றி சிலர் மட்டுமே இருந்தனர். எவர் எதிர்த்தாலும் அவரை பெயரைச் சொல்லியபடியே 1965லிருந்து ஏறத்தா ...
POST: 2012-03-28T14:48:01+05:30
முருகப் பக்தியின் விளைவாக தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 55 லட்சம் முட்டைகள் விற்பனை என்று வானை முட்டியிருக்கிறது. உருவாவதற்கு முன்னும் உருவான பின்னும் உணவாகும் தகுதி கோழிக்கே உண்டு. மரக்கறி உணவை ஊக்குவிக்கும் வழக்கம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. புலால ...
POST: 2012-03-28T14:13:16+05:30
முருகப் பக்தியின் விளைவாக தமிழ்நாட்டில் நாள் ஒன்றுக்கு 55 லட்சம் முட்டைகள் விற்பனை என்று வானை முட்டியிருக்கிறது. உருவாவதற்கு முன்னும் உருவான பின்னும் உணவாகும் தகுதி கோழிக்கே உண்டு. மரக்கறி உணவை ஊக்குவிக்கும் வழக்கம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. புலால் ...
POST: 2012-03-27T21:21:30+05:30
Attended Aathirai Annual day function at Kamarajar Arangam,was proud to see her dance in that majectic hall,which is the stage for great speakers/Artists....Well done.
POST: 2012-03-27T12:55:32+05:30
கடந்த இருபதாண்டுகளில் உலகமயமாக்கல், நாடுவிட்டு நாடு பெயர்தல், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழிக்கு ஆக்கமூட்டுதல் வெற்றிகரமாக நடந்துவருகிறது. ஒரு காலத்தில் உழைப்பதற்கும் பிழைப்பதற்கும் வேறு வழியில்லாமல் திரைகடல் ஓடி திரவியம் தேடினார்களோ இல்லையோ, த ...
POST: 2012-03-26T17:19:24+05:30
செழிப்பான செல்வக் குடும்பத்தில் சிகரமாக வாழ்ந்த திருவென்காடர், காதற்ற ஊசியும் வாராது காலக் கடை வழிக்கே என்ற கருத்து முதிர்வைப் பெற்று பட்டினத்தார் என்று அழைக்கப்பட்டார்.
POST: 2012-03-26T15:04:47+05:30
வாழ்க்கை என்பது இயற்கையாக மானுடப் பிறவிக்கு வாய்த்த ஒரு வரம் என்பார்கள்.மனிதப் பிறவியும் வேண்டுவது இம் மாநிலத்தே என்பது தேவாரத் திருமறையாகும். புளியங்காய் பறந்த நிலையிலேயே ஓடு ஒட்டியே இருக்கும். அது கனியக் கனிய ஒட்டுறவு இன்றி அதன் ஓடு தனியே கழன்றுவிடும் ...
