அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-11 ஆல்பெர்ட் ஐன்ஸ்டீனையும், நீல்ஸ் போர், வெர்னெர் ஹெய்சென்பர்க், பால் டைராக் போன்றோரையும் கூட வியந்து போற்றியதுண்டு. ஹெய்சென்பெர்க்கினுடைய ‘உறுதியற்றதன்மை கோட்பாட்டைப் படிக்கும் பொழுது அல்லது டைராக்கினுடைய சமன்பாட்டைப ...
POST: 2015-06-08T08:16:58+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-10 சேக்ஸ்பியர் மீது நான் கொண்டுள்ள அளவுகடந்த ஈடுபாட்டினை, பிரிட்டனின் பலவண்ண வரலாற்றின் பாலோ, பேரரசாக உயர்ந்தது குறித்தோ, பிரித்தானிய நாகரிகத்தின் மேலெழுந்தவாரியான பெருமைகளின் பாலோ பெரும் மதிப்புக் கொண்டுவிட்டதாகக் கு ...
POST: 2015-06-08T08:15:40+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-9 இரண்டாம் ரிச்சர்ட் மன்னன் எனும் நாடகத்திலுள்ள சேக்ஸ்பியரின் சாகாவரம் பெற்ற வரிகளை நினைவுகொள்ளுங்கள். கௌந்த்தின் ஜான் இங்கிலாந்தைப் புகழ்வதில் ஆழ்ந்திடும் பேரானந்தத்தைப் பாருங்கள்; ‘‘பீடுமிக்க பூமியே! மார்ஸ் தேவதையி ...
POST: 2015-06-08T08:11:15+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-8 2012ஆம் ஆண்டு இலண“டன“ ஒலிம்பிக் போட்டிகளைக் கொண்டாடும் விதத்தில் புகழ்வாய்ந்த பன்னாட்டு இதழ்கள் பல சிறப்பு வெளியீடுகளைக் கொணர்ந்தன. நியூட்டன், டார்வின், சர்ச்சில் ஆகியோரைப் பற்றிய குறிப்பெதுவும் அங்கே காணப்படவில்லை. ...
POST: 2015-06-06T20:05:46+05:30
Rthk radio channel in hongkong interviewed padmasri dr avvai natarajan this afternoon.it will be broadcasted in July.
POST: 2015-06-04T08:54:21+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-9 2012ஆம் ஆண்டு இலண“டன“ ஒலிம்பிக் போட்டிகளைக் கொண்டாடும் விதத்தில் புகழ்வாய்ந்த பன்னாட்டு இதழ்கள் பல சிறப்பு வெளியீடுகளைக் கொணர்ந்தன. சேக்ஸ்பியருடைய நாடக அரங்கம் அவருடைய காலத்தஜில் இருந்ததைப் போலவே வடிவமைக்கப்பட்டடிருந ...
POST: 2015-06-03T21:33:52+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-8 ஆங்கிலேயக் கவிஞர் சாமுவெல் டெய்லர் கோலெரிட்ஜ் இயற்றிய ‘‘தொன்மைக் கடலோடியின் இசைப்பாடல்’’ ஒன்று மட்டிலுமே அவர் இன்றைக்கு உயிருடன் இருந்திருப்பின் அவருக்கு இரட்டை நோபல் பரிசுகளை ஈட்டிக் கொடுத்திருக்கும்! அவோன் கவிஞரைப் ...
POST: 2015-06-02T21:47:03+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-7 கோள்களின் இயக்கவிதிகளை வகுத்த புகழ்பெற்ற வானியல் வல்லுநர் கெப்லர் சேக்ஸ்பியரின் சமகாலத்தவர். வானியலைப் போலவே சோதிடக்கலையிலும் முனைப்புடன் ஈடுபட்டவர் என்பதை நிறுவுவதற்கு வரலாற்றுச் சான்றுகள் உள்ளன. மாறாக, சேக்ஸ்பியர் ...
POST: 2015-06-01T20:56:06+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-6 சேக்ஸ்பியர் பிறந்த மண்ணிலேயே தோன்றிய பென் ஜான்சனைக் காட்டிலும் சிறப்பாகப் பிறிதொருவர் சொல்லிவிட இயலாது. அவருடைய எழுத்தோவியம்; ‘‘காலத்தின் ஆன்மா! பாராட்டு, பேருவகையின் திருவுருவம்! நமதுலக மேடையின் விந்தை! சேக ...
POST: 2015-06-01T20:49:44+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-6 பாவெல்லைப் போன்றதொரு மாமனிதரிடம் பாராட்டுப் பெறும் பேறு பெற்றவன் என்று என் முதுகில் தட்டிக்கொண்ட போதிலும் சேக்ஸ்பியரைப் பற்றிப் பேசிய பொழுது பாவெல்லினுடைய தன்னடக்கம் தான் பெரிதும் போற்றத்தக்கது. அறிவார்ந்த தேடலுக ...
