வீசும் காற்று வேண்டுமானால்;கரையில் நில்! விலை மதிக்க முடியாத முத்து வேண்டுமானால்;கடலுள் செல்!
POST: 2014-08-21T09:21:48+05:30
அறச்செம்மல் மாடம்பாக்கம் வாசுதேவப்பிள்ளை நூற்றாண்டு நினைவு விழா (1911-2011) வாழ்த்துரை: தாமரைத்திரு ஔவை நடராசன் கருணை ஈகையும் தம் கண்களெனக்கொண்டு வாழ்ந்த சான்றோர் குழுவே பின்னர் குலமாக மாறி கருணீகர் எனப்பட்டார் என்பர்.குலங்கள் பலவாகப் பெருகி வாழ்வில் அ ...
POST: 2014-08-20T22:11:47+05:30
உண்மை காண ஊக்கமளிப்போம் ஔவை நடராசன்-9.4.2009 கட்டடக் கலையழகியல் துறையில் ஆற்றலும் ஆர்வமும் நிரம்பிய நண்பர் அருங்கலைச்செம்மல் மு.நடராசன் அவர்களை நான் பல்லாண்டுகளாக அறிவேன்.புதியது புனையும் பொறியியல் திறன் வாய்ந்த நண்பர் நடராசன் பழநியைத் ...
POST: 2014-08-19T08:07:07+05:30
பன்மொழிப்புலமை பெறுவதா என்றால் வேங்கடராஜுலு ரெட்டியாருக்குப்பன்மொழிப்புலமை தானாக வந்தது. வரலாற்றுத் துறையிலே புகுந்து புதுமைகளைக் கண்டறிய முடியும் என்பதற்கு டாக்டர் இராசமாணிக்கனார் வழிவகுத்துக்காட்டியிருக்கிறார்; திருமுறைகளையெல்லாம் எப்படிப் புதிய நோக்கத ...
POST: 2014-08-18T07:56:17+05:30
தந்தை தவவலியாலும் முந்தை சார்ந்த புலவர் தவவலியாலும் இந்தநாள் வரை காலன் என்னை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சினன் என்பது பாரதியாருடைய பாடல். அது சென்னைப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைக்கு எவ்வளவு பொருந்தும் பாருங்கள். முந்தையோருடைய தவவலியும் மொழிசார்ந்த ப ...
POST: 2014-08-17T19:24:21+05:30
மொழி என்பது இலக்கியங்களோடு இணைந்தது என்றாலுங்கூட நம்முடைய ஊனிலும் உணர்விலும் கலந்த ஓர் உணர்ச்சியாக இருக்கிறது. -தமிழ்க்கடல் ஔவை நடராசனார்
POST: 2014-08-16T08:32:23+05:30
அருமை நண்பர், சென்னைப் பல்கலைக்கழகத்தை அணிசெய்கின்ற பெருந்தகை, அறிஞர் தாண்டவன் அவர்கள், நான் அவரை மாணவராக இருந்தபோதே அறிவேன். மாணவராக இருந்தபோது மட்டுமில்லாமல் எல்லோரிடத்திலும் கலந்துபழகி அன்பினால்,பரிவினால் இந்த உலகத்தை வெல்லலாம் என்பதைத் தன்னுடைய செயன்ம ...
POST: 2014-08-15T08:05:04+05:30
எனக்கு ஒரு பெரிய மகிழ்ச்சி என்னவென்றால் எதிர்காலத்தில் பேராசிரியர் அரசு வழியில் ஆயிரம் பேரும், பேராசிரியர் அரங்க இராமலிங்கத்தின் வழியில் மேடையில் முழங்குவதோடு தன்னுடைய பழமைக்கருத்துக்களையும் கூட மற்றவர்கள் கேட்டு மகிழ்கின்ற வகையில் எப்படிச்சொல்லிக்காட்ட ...
POST: 2014-08-14T09:22:40+05:30
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தைத்தான் தமிழ்ப்பல்கலைக்கழகம் என்றும் தமிழ் வளர்க்கும் தன்னேரில்லாத அறிஞர்கள் அங்கேயிருந்து வளர்ந்து சிறந்திருக்கிறார்கள் என்றும் நாம் சொன்னோம். ஆனால் அந்தப்பெரும் புகழுக்கு முன்னாலேயே சென்னைப் பல்லைக்கழகம் சீரிய புலவர் பெருமக்களைத ...
POST: 2014-08-13T09:56:25+05:30
சொற்கோவாகத் திகழ்ந்த சேதுப்பிள்ளை அவர்கள் தலைமை தாங்கியது தமிழ்த்துறை.நமக்குப் பொற்கோவாக இருந்து அதே பல்கலைக்கழத்திற்குத் துணைவேந்தராக வரும் தகுதியினையும் ஒரு தமிழ்ப்பேராசிரியர் தரமுடியும். இந்தப் பெருமிதத்தைக் காணும்போதுகூட தமிழ்த்துறையில் உள்ளவர்கள் என் ...
