தமிழ்த்துறைக்கே பெருமை என்னவென்றால், இலக்கியப் புலமை என்பதோடு, தமிழ் மக்களுடைய வாழ்வியலில் தம்மை ஆட்படுத்திக்கொண்டு, தமிழ் மக்களோடு நெருங்கிப்பழகுவதும், தமிழ் மக்களின் மனங்களை உணர்வதும், தமிழ் மக்களுடைய போக்குகளுக்கெல்லாம் தம்மை ஆட்படுத்திக் கொள்வதனால் பு ...
POST: 2014-07-27T08:15:31+05:30
பேராசிரியர், டாக்டர் சி.பாலசுப்பிரமணியன் அவர்கள் தாம் ஆற்றிய தலைமைப் பணியினால் சிறந்ததோடு, பணிவினாலேயே பெருமை பெற்றவர். என்றும் பணியுமாம் பெருமை என்பதற்குச்சான்று வேண்டுமென்றால் சி.பா.தான். அவர் தன்னுடைய பணிவினாலேயே தன்னுடைய அடக்கத்தினாலேயே தன்னுடைய புலம ...
POST: 2014-07-26T21:07:48+05:30
பேராசிரியர் துரையரங்கனார் எல்லாத்துறையிலும் ஆர்வங்காட்டினாலும் கூட, இலக்கணத் துறையிலே தம்முடைய பெரும் புலமையை எடுத்துக்காட்டினார். நமக்குத் தெரிந்த வரையில் ‘காமம்’ என்ற சொல், விலக்கத்தக்க ஒரு சொல்லாக நினைப்பதோடு அதுவொரு குறைவுடைய சொல் என்றுதான் நினைத்தோ ...
POST: 2014-07-25T07:17:49+05:30
பேராசிரியர் துரையரங்கனார் நெருங்கிப் பழகமாட்டார். அவர் நெருங்கிப் பழகவில்லையென்றாலுங்கூட எந்த நேரத்திலும் ஐயம் கேட்கவந்தால், “நீ இதுவரை என்ன படித்து இருக்கிறாய்?” என்று கேட்பார். ஐயம் கேட்கிறவருக்கே கொஞ்சம் மனம் அலுத்துப்போகும். ஆனாலும், தான் அந்த ஐயத்தை ...
POST: 2014-07-24T20:43:09+05:30
பேராசிரியர் மு.வ. அவர்கள், ஒரு கூட்டத்தில் பேசுகிறபொழுது மிக அழககாகச் சொன்னார்கள்: “நடுநிலைமை என்பது இலக்கிய ஆராய்ச்சியில் இருப்பது மிகவும் அரிது. இலக்கிய ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களை எண்ணுகிறபோது ஒருபக்கம் சார்ந்துதான் எழுதுவார்கள். அப்படி ஒருபக்கம் ச ...
POST: 2014-07-23T07:11:25+05:30
பேராசிரியர் மு. வரதராசனார் எழுதிய மொழிப்பற்று, நாட்டுப்பற்று என்ற நூல்கள் எல்லாம் இன்று நீங்கள் படித்தாலும் கூட, நாட்டின் மீது கொண்டிருந்த நாட்டத்தை ஒரு தமிழாசிரியர் என்றைக்கும் மறக்கலாகாது என்பதற்கு வழிகாட்டிய பெருமை எங்கள் பேராசிரியர்-தமிழ்க்கடல் ஔவை நட ...
POST: 2014-07-22T09:07:01+05:30
வாழ்க்கையில் வருகின்ற செல்வங்களை வளர்ச்சிக்காகத் தரமுடியும் என்பதற்காக செந்தமிழ்ச் செல்வர் சேதுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய அன்னையின் பெயரால், சொர்ணாம்பாள் நினைவு என்று சொல்லி ஒரு பெருந்தொகையைத் தந்த முதல் புரவலர் சேதுப்பிள்ளை அவர்கள் தான். தமிழ்க்கடல் ஔவை ...
POST: 2014-07-21T09:06:52+05:30
அறிஞர் சேதுப்பிள்ளை அவர்களின் இல்லத்திலும் கூட மாலைவேளையிலும் மாணவர்கள் அறுவர், எழுவர் என்று இருப்பார்கள். அவர்களுக்குக் கற்றுத்தருவதும் மகிழ்ச்சியாக இருக்கும். -தமிழ்க்கடல் ஔவை நடராசனார்
POST: 2014-07-20T07:59:03+05:30
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு, சட்டமன்றத்தில் 17.7.2014அன்று வெளியிட்ட பொழுது மொழிபெயர்ப்புப்பிரிவின் குறிப்பு(தமிழ்,ஆங்கிலம்) காண்க: மொழிபெயர்ப்புப்பிரிவு- தலைமைச்செயலகம் ...
POST: 2014-07-20T06:18:48+05:30
பேராசிரியர் சேதுப்பிள்ளை அவர்களுடைய அறைக்கு அடுத்த அறையிலேதான் இந்திமொழியினுடைய பேராசிரியர் அறை இருந்தது. இந்தி மொழித்துறைப் பேராசிரியர் உங்களுக்கெல்லாம் தெரிந்தவர். நமக்கெல்லாம் மிக அன்புடையவராகப் பழகியவர். டாக்டர் சண்டராஜு நாயுடு அவர்கள். நாங்கள் அந்தப் ...
