புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞர் மேத்யூ ஆர்னால்டு இக்கருத்தினை இவ்வாறு குறிப்பிட்டார், ‘‘ஏனைய கவிஞரெல்லாம் எமது கேள்விகளைக் கவனித்தில் கொள்கின்றனர்; நீங்கள் கவலைப்பட்டதில்லை! நாங்கள் கேட்கிறோம், கேட்கிறோம், கேட்டுக்கொண்டே இருக்கிறோம், நீங்கள் புன்னகைக்கிறீர ...
POST: 2015-05-29T09:31:02+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-4 பாவெல்லைப் போன்றதொரு மாமனிதரிடம் பாராட்டுப் பெறும் பேறு பெற்றவன் என்று என் முதுகில் தட்டிக்கொண்ட போதிலும் சேக்ஸ்பியரைப் பற்றிப் பேசிய பொழுது பாவெல்லினுடைய தன்னடக்கம் தான் பெரிதும் போற்றத்தக்கது. அறிவார்ந்த தேடலு ...
POST: 2015-05-29T09:25:14+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-3 பாவெல்லின் கண்கள் உடனே பளிச்சிட்டன. தனது இருக்கையிலிருந்து துள்ளிக் குதித்தவர் சேக்ஸ்பியருடைய பதினான்கடிச் செய்யுள் ஒன்றிலிருந்து ஒதத்தொடங்கினார்; ‘‘பளபளக்கும் உலோகம் என்ன, பருத்திருக்கும் பாறை தான் என்ன, திணிந்த ...
POST: 2015-05-28T09:20:10+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-2 சென்னை கடற்கரைச் சாலையில் ஆங்கிலேய அறிவியல் மேதை சி.எஃப். பாவெல்லுடன் நானும் எனது நெருங்கிய உறவினரும் (uncle என்கிற ஆங்கிலச் சொல் சித்தப்பாவையும் மாமாவையும் குறிக்கும் என்பதால் தமிழாக்கத்தில் நெருங்கிய உறவினர் இட ...
POST: 2015-05-27T20:47:34+05:30
அவோன் கவிஞரை நான் ஏன் ஆராதிக்கிறேன்-1 என்னை நானே சேக்ஸ்பியர் வயத்தன் என்று சொல்லிக்கொள்வதுண்டு. (வயத்தன் என்கிற தமிழ்ச்சொல்லை Shakespearaholic என்கிற ஆங்கிலச் சொல்லின் aholic என்கிற அசைக்கு இணையான ...
POST: 2015-05-26T08:41:40+05:30
மிதியடி- எவ்வளவு மேன்மையான பெயர்! காலணி, நடையன், செருப்பு என்று தான் வழக்கில் சொல்கிறோம். காலணி அங்காடி என்று ஒரு பலகையும் நாம் பார்த்ததில்லை. நேற்று புதுக் காலணி வாங்கக் கடைக்குச் சென்றிருந்தேன். என்னுடைய காலில் ஏற்பட்ட காயத்தின்மேல் செருப்பின் தோல் பட ...
POST: 2015-05-25T09:08:51+05:30
பாலியல், வன்முறை, வலுவந்தம், ஒழுக்கச்சிதைவு, கோணல் மாணல்கள் இவைபோன்ற பொருண்மைகள் பெரும்பாலும் 1950-க்கு முன்னால் கதைகளில், கட்டுரைகளில் தெளிக்கப்படுவதில்லை. ஆனால் பின்னால் வந்த எழுத்தாளர்கள் இவைகளை பூசிக்காட்டுவதன் மூலமே புகழடைந்ததாக நினைத்துக்கொண்டார்கள ...
POST: 2015-05-24T10:48:08+05:30
இடதுசாரியினர் என்றாலேயே இடக்கானவர்கள் என்பது வெளிப்படை. பொதுவாக திராவிட – தன்மான இயக்கக் கருத்துக்களை எதிர்ப்பது அவர்கள் வழக்கம். பொதுமக்கள் என்பதையே வெகுஜன மக்கள் என்று எழுதுபவர்கள். இவர்கள் அன்மையில் தமிழில் கை வைக்கத் தொடங்கினார்கள். சிறுகதைகள் எழுதின ...
POST: 2015-05-23T08:55:58+05:30
முனைவர் ஔவை நடராசன் உரை 2.5.2015 அனைவருக்கும் வணக்கம்! தமிழ்ப் பெயரால் தமிழ்நாட்டில் வழங்கப் படுகின்ற தலைவர் திருமா வளவன் ஒருவர்தான். தன்னுடைய பெயர் மட்டும் தமிழாக இருக்க வேண்டும் என்று கருதாமல் தன்னுடைய தொண்டர்கள் பெயர்கள் எல்லாம் தமிழில்தான் இருக்க ...
POST: 2015-05-23T08:47:17+05:30
முனைவர் ஔவை நடராசன் உரை-4 தலைவர் திருமாவளவன் அவர்கள் மாணவராக இருந்தபோதே நான் பார்த்தவன். திருமாவளவன் அவர்கள் மாநிலக் கல்லூரியில் மாணவனாக இருந்து, மாணவர் இயக்கத்தின் தலைவராக இருந்து, ஒரு இளைஞர் தமிழகத்தில் எப்படி எழுச்சித் தமிழராக வருவார் என்பதை, ‘விளையும ...
