இதற்கு மேல் எழுத இயலவில்லை -------------------------------------------------------- நானும் என் துணைவியாரும் அண்ணல் இராமசுந்தரம் அவர்களின் அரவணைப்பை பெற்று மகிழ்ந்தோம். என் மூத்த மகன் டாக்டர்.கண்ணன் 02.09.2018 அன்று பேசிய இரங்கலுரைக்கு மேல் ஓர் எழுத்தும ...
POST: 2018-09-06T12:49:20+05:30
========================================== பேரூர்ப் பணிகள் வெல்க - அடிகள் நினைவே ஆறுதல் நல்கும் ========================================== பேரூர் அடிகள் மறைவு - பழுத்த கனி உதிர்ந்தது போலப் பட்டாலும் கலை பயின்ற தெளிவாலும், கரை காணாப் புலமையாலும். தனக ...
POST: 2018-09-05T09:33:51+05:30
கருணீகர் நல்வாழ்வு ஜூன் – 2017 இதழில் வெளிவந்த கட்டுரை ======================================= வெற்றிக்கு எல்லை வேறெங்கும் இல்லை! ======================================== முனைவர் ஔவை நடராசன் நம்நாடு விடுதலை பெற்ற பத்தாண்டுக் காலத்திற்குள் தமிழகத்தின ...
POST: 2018-09-04T10:29:07+05:30
கலைஞருக்குப் புகழ் வணக்கம் ============================= தொடக்கவுரை : =============== தமிழறிஞர் பத்மஸ்ரீ ஔவை நடராசன் காலம் : காலை 11.00 மணி, நாள் : 04.09.2018, செவ்வாய்க்கிழமை இடம் : மியுசிக் அகாடமி அரங்கம், இராயப்பேட்டை, ...
POST: 2018-09-03T12:59:29+05:30
கவிப்பேரரசு வைரமுத்து நடத்திய 'கலைஞர் புகழ் வணக்கம்' நிகழ்ச்சி - மியூசிக் அகாடமி அரங்கம், சென்னை //////////////////////////////////////////////////////////////////////////////////////// முனைவர் ஔவை நடராசன் உரை - 19.08.2018 ============================== ...
POST: 2018-09-02T10:31:18+05:30
யாரறிவார் இந்த உண்மையினை ? ============================= வள்ளுவர்க்கொரு கோட்டம் நிறுவினார். நெஞ்சையள்ளும் சிலம்பிற்கு ஒரு பூம்புகார் படைத்தார். சங்கத்தமிழா, தொல்காப்பியப் பூங்காவா ? தாய்க்காவியமா ? வான்புகழ் வள்ளுவத்தோடு காலப்பேழையைக் கொடுத்து ...
POST: 2018-09-01T10:18:24+05:30
கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை - 03.06.2009 ======================================== பத்மஸ்ரீ ஔவை நடராசன் எழுத்துலகத்தின் இமயமாகத் திகழ்ந்தபடி தமிழகத்தின் தன்னேரில்லாத முதல்வராகத் திகழும் அண்ணல் டாக்டர் கலைஞர் அவர்களே மாண்புமிகு கல்வியமைச்சர் அவர்களே இ ...
POST: 2018-08-31T09:51:05+05:30
கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை - 03.06.2009 ======================================== பத்மஸ்ரீ ஔவை நடராசன் (பகுதி - 7) ---------------- நூல் என்றால் பலபேர், திரிக்கிற நூல் என்று நினைக்கிறார்கள். தமிழில் நூல் என்று சொன்னால் ஊர் மக்களால் படித்தபிறகு நுவலப்பட ...
POST: 2018-08-30T10:10:55+05:30
கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை - 03.06.2009 ======================================== பத்மஸ்ரீ ஔவை நடராசன் (பகுதி - 6) ---------------- மறுநாள் அந்தக் கோப்பு திரும்பி வருகிறது. பொதுவாக இப்படிப்பட்ட கோப்புகள் போனால், வெறுங்கையெழுத்துடன்தான் திரும்பி வரும். ...
POST: 2018-08-29T10:18:23+05:30
கலைஞர் 85ம் பிறந்தநாள் உரை - 03.06.2009 ======================================== பத்மஸ்ரீ ஔவை நடராசன் (பகுதி - 5) ---------------- கலைஞர் அவர்கள் எழுதுகிறபோதே, அலுவலகத்தின் குறிப்புகளை எழுதினாலும், அவர் கை எழுதிக் கொண்டிருக்கும், மனம் இலக்கியத்தில் ...
